Menu Close

கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டிய விதம்

▪ சங் 37:5 “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.” ▪ சங் 118:8 “மனுஷனை…

கர்த்தர் தன்னை நம்புகிறவர்களுக்கு அளிக்கும் பலன்

சங்கீதம் 5:11 “கர்த்தரை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;” சங்கீதம் 17:7 “கர்த்தரை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய்…

மேட்டிமைக்கு எதிரான எச்சரிப்புகள்

▪ சங் 10:2 “துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடுரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.” ▪ சங் 73:6…

அழிந்து போகிறவைகள்

1. துன்மார்க்கர் அழிந்து போவார்கள் சங்கீதம் 37:20 – துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.…

சங்கீதத்தில் “நானோ” என தாவீது கூறியது

▪ சங் 5:7 “நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்வேன்.”…

இருளில் ஒளிவீசும் வசனங்கள்

▪ சங் 19:8, 9 “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” ▪ “கர்த்தருக்குப் பயப்படுகிறபயம்…

அசைக்கப்பட முடியாதவர்கள்

1. பணத்தை வட்டிக்குக் கொடாமலும், பரிதானம் வாங்காமலும் இருக்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை – சங் 15:5 2. கர்த்தரை தனக்கு முன்பாக வைத்திருக்கிறவர்கள்…

அருமையானவைகள்

1. தேவனுடைய கிருபை அருமையானது – சங் 36:7 2. ஆத்துமா மீட்பு அருமையானது – சங் 49:9 3. மீட்கப்பட்டவர்களின் இரத்தம்…

வசனங்கள் தூய்மை மிக்கது

▪ சங் 12:6 “கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.” ▪ சங் 18:30 “கர்த்தருடைய வசனம்…