Menu Close

அதிசயமும், ஆச்சரியமுமான ஏழு காரியங்கள்

1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.” 2. வேதம்…

உடலின் அழகு ஆகும் விதம்

▪ சங் 39:11 “அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;” ▪ சங் 49:14 “அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.” ▪ நீதி 11:22…

கர்த்தரில் நம்பிக்கை

▪ சங்கீதம் 9:10 “கர்த்தருடைய நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” ▪ சங்கீதம் 13:5 “நான் கர்த்தருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;” ▪ சங்கீதம் 22:4 “கர்த்தரை…

கர்த்தர் தாங்குகிற நேரமும், விதமும்

1. கர்த்தர் நம்மை நித்திரையில் தாங்குகிறார் – சங் 3:5 2. கர்த்தர் உத்தமத்தில் தாங்குகிறார் – சங் 41:12 3. கர்த்தர்…

உலகவழக்கமும், வேதவிளக்கமும்

1. “கொடுத்துக் கொடுத்து ஆண்டியாகி விடுவர்” என்று உலகம் கூறுகிறது. “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு.” என்று வேதம் கூறுகிறது – நீதி 11:24…

வெளிச்சம் உதிக்கும் நபர்கள்

1. கீழ்படிவோருக்கு வெளிச்சம் உதிக்கும்: சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.” 2. செம்மையானவர்களுக்கு…

மாறுபாடுள்ளவர்கள்

▪ நீதி 21:8 “குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்;” ▪ நீதி 16:28 “மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;” ▪ நீதி 3:32 “மாறுபாடுள்ளவன்…

ஜீவன் எப்படிப்பட்டதென்றால்

1. நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாய் ஜீவன் ஓடுகிறது – யோபு 7:6 2. ஜீவன் காற்றைப் போலவும், மேகத்தைப் போலவும் பறந்து…

ஜீவ ஊற்று

▪ சங் 36:9 “ஜீவஊற்று கர்த்தரிடத்தில் இருக்கிறது;” ▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”…