Menu Close

பிள்ளைகளுக்கான அறிவுரை

▪ சங் 34:11 “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.” ▪ சங் 148:12 “பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள்.”…

எவைகள், எதற்கு, யாருக்கு இன்பமென்றால்

1. ஆத்துமாவுக்கு இன்பமாயிருப்பது: நீதி 24:14 “ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்;” 2. பார்வைக்கு இன்பமாயிருப்பது: ஆதி 3:6 “அப்பொழுது…

ஆசீர்வாதம் பெறுகிற நபர்

▪ சங் 24:4, 5 “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடமாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே,” ▪ “அவன்…

அதிசயமும், ஆச்சரியமுமான ஏழு காரியங்கள்

1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.” 2. வேதம்…

உடலின் அழகு ஆகும் விதம்

▪ சங் 39:11 “அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;” ▪ சங் 49:14 “அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.” ▪ நீதி 11:22…

கர்த்தரில் நம்பிக்கை

▪ சங்கீதம் 9:10 “கர்த்தருடைய நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” ▪ சங்கீதம் 13:5 “நான் கர்த்தருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;” ▪ சங்கீதம் 22:4 “கர்த்தரை…

கர்த்தர் தாங்குகிற நேரமும், விதமும்

1. கர்த்தர் நம்மை நித்திரையில் தாங்குகிறார் – சங் 3:5 2. கர்த்தர் உத்தமத்தில் தாங்குகிறார் – சங் 41:12 3. கர்த்தர்…

உலகவழக்கமும், வேதவிளக்கமும்

1. “கொடுத்துக் கொடுத்து ஆண்டியாகி விடுவர்” என்று உலகம் கூறுகிறது. “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு.” என்று வேதம் கூறுகிறது – நீதி 11:24…

வெளிச்சம் உதிக்கும் நபர்கள்

1. கீழ்படிவோருக்கு வெளிச்சம் உதிக்கும்: சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.” 2. செம்மையானவர்களுக்கு…