Menu Close

நாம் மகிழ்க்சியடைவது பற்றி சங்கீதத்தில்

1. கர்த்தருடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 16:11 2. கர்த்தருக்குள் இரட்சிப்படையும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம் – சங் 20:5 3. கர்த்தரின்…

தேவனுடைய ஆலயம் எப்படிப்பட்டது என சங்கீதத்தில்

1. ஆலயம் ஆராய்ச்சி செய்கிற இடம் – சங் 27:4 2. ஆலயம் சம்பூரண திருப்தியளிக்கும் இடம் – சங் 36:8 3.…

தாவீது “நான் கர்த்தரை” என்று கூறிய வசனங்கள்

▪ சங் 3:4 “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார்.” ▪ சங்…

சிறுமையும் எளிமையுமானவர்களுக்கு தேவஉதவி பற்றி சங்கீதத்தில்

▪ சங் 35:10 “சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிப்பார்.” ▪ சங் 40:17 “நான் சிறுமையும்…

தேவன் நமது மறைவிடம்

▪ சங் 17:9 “என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.” ▪…

நம்பக்கூடாதவைகள்

1. இரதங்களையும், குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டக் கூடாது – சங் 20:7 2. போர்க் குதிரையை நம்புவதே வீண் – சங்…

தேவன் நமது கோட்டை

▪ 2சாமு 22:2 “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.” ▪ சங் 18:2 “கர்த்தர் என் கன்மலையும், என்…

தாவீது தியானித்தவைகள்

▪ சங் 119:23 “உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.” ▪ சங் 143:5 “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;” ▪ சங் 119:15 “உமது கட்டளைகளைத்…

தேவன் நமது அடைக்கலம்

▪ சங் 59:9 “தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.” ▪ சங் 71:7 “நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.” ▪ சங் 91:2…

சாந்தகுணமுள்ளவர்கள் பெறும் ஆசிகள் பற்றி சங்கீதத்தில்

▪ சங் 22:26 “சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்;” ▪ சங் 25:9 “சாந்தகுணமுள்ளவர்களை தேவன் நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிப்பார்.”…