Menu Close

மாறுபாடுள்ளவர்கள்

▪ நீதி 21:8 “குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்;” ▪ நீதி 16:28 “மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;” ▪ நீதி 3:32 “மாறுபாடுள்ளவன்…

ஜீவன் எப்படிப்பட்டதென்றால்

1. நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாய் ஜீவன் ஓடுகிறது – யோபு 7:6 2. ஜீவன் காற்றைப் போலவும், மேகத்தைப் போலவும் பறந்து…

ஜீவ ஊற்று

▪ சங் 36:9 “ஜீவஊற்று கர்த்தரிடத்தில் இருக்கிறது;” ▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”…

தேவமக்களின் ஆசீர்வாதம்

▪ சங் 3:8 “தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.” ▪ சங் 24:5 “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால்…

மனைவியைக் குறித்து சாலமோன் கூறியது

▪ நீதி 18:22 “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.” ▪ நீதி 19:14 “புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும்…

நீதிமான்களின் அஞ்சாமை

▪ சங் 3:6 “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.” ▪ சங் 27:3 “எனக்கு விரோதமாக…

அருமையானவைகள்

1. தேவனுடைய கிருபை அருமையானது – சங் 36:7 2. ஆத்துமா மீட்பு அருமையானது – சங் 49:9 3. மீட்கப்பட்டவர்களின் இரத்தம்…

வசனங்கள் தூய்மை மிக்கது

▪ சங் 12:6 “கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.” ▪ சங் 18:30 “கர்த்தருடைய வசனம்…

நீதிமொழிகளிலிலுள்ள “என் மகனே” என்ற உபதேசங்கள்

▪ நீதி 1:8 “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” ▪ நீதி 1:10 “என்…

இடைவிடாமல் துதிக்க வேண்டும்

▪ சங் 35:28 “என் நாவு உமது நீதியையும், நாள்முமுழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.” ▪ சங் 71:6 “உம்மையே நான் எப்பொழுதும்…