▪ சங் 36:9 “ஜீவஊற்று கர்த்தரிடத்தில் இருக்கிறது;” ▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”…
▪ சங் 3:8 “தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.” ▪ சங் 24:5 “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால்…
▪ நீதி 18:22 “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.” ▪ நீதி 19:14 “புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும்…
▪ சங் 3:6 “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.” ▪ சங் 27:3 “எனக்கு விரோதமாக…
▪ நீதிமொழிகள் 12:22 “உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்.” ▪ நீதிமொழிகள் 11:20 “உத்தம மார்க்கத்தாரோ கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.” ▪ நீதிமொழிகள் 15:8 “செம்மையானவர்களின் ஜெபமோ…
• நீதி 5:3 – 6 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.” • “அவள் செய்கையின்…
▪ எஸ்தர் ராஜாவிடம் ஆமானின் தீயதந்திரங்களைக் கூறியதால் அவனையும், அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப் போட்டார்கள் – எஸ் 9:25 ▪ யோபு…
1. பாடல் பாடி துதியுங்கள்: சங் 9:11 “சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.” 2. இசைகருவிகளோடு துதியுங்கள்:…
▪ சங் 33: 4 “கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.” ▪ சங் 84:11 “கர்த்தர் உத்தமுமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை…
▪ யோபு 12:6 “கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.” ▪ 37:35 “கொடிய…