Menu Close

தேவனுடைய ஆலயம் எப்படிப்பட்டது என சங்கீதத்தில்

1. ஆலயம் ஆராய்ச்சி செய்கிற இடம் – சங் 27:4 2. ஆலயம் சம்பூரண திருப்தியளிக்கும் இடம் – சங் 36:8 3.…

தாவீது “நான் கர்த்தரை” என்று கூறிய வசனங்கள்

▪ சங் 3:4 “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார்.” ▪ சங்…

சிறுமையும் எளிமையுமானவர்களுக்கு தேவஉதவி பற்றி சங்கீதத்தில்

▪ சங் 35:10 “சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிப்பார்.” ▪ சங் 40:17 “நான் சிறுமையும்…

தேவன் நமது மறைவிடம்

▪ சங் 17:9 “என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.” ▪…

நம்பக்கூடாதவைகள்

1. இரதங்களையும், குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டக் கூடாது – சங் 20:7 2. போர்க் குதிரையை நம்புவதே வீண் – சங்…

பாவி மனந்திரும்பாவிட்டால் கர்த்தர் செய்வது பற்றி தாவீது

• சங் 7:11 – 16 “தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.” • “அவன் மனந்திரும்பாவிட்டால் அவர்…

13ம் சங்கீதத்திலுள்ள கேள்விகளுக்குப் பதில்கள்

1. கர்த்தர் எப்பொழுது மறப்பார்? கர்த்தருடைய வார்த்தையைப் பாரம் என்று கருதும் போதும் – எரே 23:38, 39 வேதத்தை மறக்கும் போதும்…

மாயக்காரர்கள் பற்றி யோபுவில்

▪ யோபு 8:13 “மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.” ▪ யோபு 13:16 “மாயக்காரனோ, கர்த்தருடைய சந்நிதியில் சேரான்.” ▪ யோபு 15:34 “மாயக்காரரின்…

கர்த்தர் திருப்தியாக்கும் விதம் பற்றி சங்கீதத்தில்

1. கிருபையினால் திருப்தியாக்குவார்: சங் 90 :14 “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.” 2.…