Menu Close

தீயோரின் வளமை

▪ யோபு 12:6 “கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.” ▪ 37:35 “கொடிய…

ஆத்தும தாகமும், அதைத் தீர்க்கிற வழியும்

ஆத்துமா தாகம்: ▪ சங் 42:2 “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது;” ▪ சங் 63:1 “தேவனே, நீர் என்னுடைய…

வேதம் கூறும் வெட்கப்படுகிற நபர்

1. அகங்காரிகளை தேவன் வெட்கப்படுத்துவார் – சங் 119:78 2. சத்துருக்களுக்குத் தேவன் வெட்கத்தை உடுத்துவிப்பார் – சங் 132:18 3. சொரூபங்களை…

வெட்கப்படாதவர்கள்

1. தேவன் உன் நடுவிலிருந்தால் நீ வெட்கப்படுவதில்லை – யோவே 2:27 2. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படமாட்டார்கள் – ஏசா 49:23, சங்…

கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டிய விதம்

▪ சங் 37:5 “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.” ▪ சங் 118:8 “மனுஷனை…

தாவீது “கர்த்தர் என்” எனக் கூறியது

▪ சங் 6:9 “கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். ▪ சங் 6:9 “கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.” ▪ சங் 16:5…

கர்த்தரின் வலதுகரம் செய்வது பற்றி சங்கீதத்தில்

1. கர்த்தரின் வலதுகரம் நம்மை இரட்சிக்கும் – சங் 17:7, 44:3, 60:5, 98 :1, 108 :6,138:7 2. கர்த்தரின் வலதுகரம்…

வாலிபருக்கு கூறப்பட்ட உவமானங்கள்

▪ சங் 103:5 “கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.” ▪ சங் 110:3 “விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச்…

துன்மார்க்கரின் பிள்ளைகளும், நீதிமான்களின் பிள்ளைகளும் பற்றி சங்கீதத்தில்

துன்மார்க்கரின் பிள்ளைகள்: • சங் 109:9 – 13 “துன்மார்க்கரின் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக் கடவர்கள்.” • “அவன் பிள்ளைகள்…