Menu Close

கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டிய விதம்

▪ சங் 37:5 “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.” ▪ சங் 118:8 “மனுஷனை…

கர்த்தர் தன்னை நம்புகிறவர்களுக்கு அளிக்கும் பலன்

சங்கீதம் 5:11 “கர்த்தரை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;” சங்கீதம் 17:7 “கர்த்தரை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய்…

மேட்டிமைக்கு எதிரான எச்சரிப்புகள்

▪ சங் 10:2 “துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடுரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.” ▪ சங் 73:6…

அழிந்து போகிறவைகள்

1. துன்மார்க்கர் அழிந்து போவார்கள் சங்கீதம் 37:20 – துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.…

துன்மார்க்கரின் பிள்ளைகளும், நீதிமான்களின் பிள்ளைகளும் பற்றி சங்கீதத்தில்

துன்மார்க்கரின் பிள்ளைகள்: • சங் 109:9 – 13 “துன்மார்க்கரின் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக் கடவர்கள்.” • “அவன் பிள்ளைகள்…

கர்த்தர் எழுந்தருளுவது பற்றி சங்கீதத்தில்

1. சத்துருக்களைச் சிதறடிக்க எழுந்தருளுவார்: சங் 68: 1 “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்…

நாம் மகிழ்க்சியடைவது பற்றி சங்கீதத்தில்

1. கர்த்தருடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 16:11 2. கர்த்தருக்குள் இரட்சிப்படையும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம் – சங் 20:5 3. கர்த்தரின்…

தேவனுடைய ஆலயம் எப்படிப்பட்டது என சங்கீதத்தில்

1. ஆலயம் ஆராய்ச்சி செய்கிற இடம் – சங் 27:4 2. ஆலயம் சம்பூரண திருப்தியளிக்கும் இடம் – சங் 36:8 3.…

தாவீது “நான் கர்த்தரை” என்று கூறிய வசனங்கள்

▪ சங் 3:4 “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார்.” ▪ சங்…