Menu Close

கலகத்தைத் தூண்டும் பெண்கள்

▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.” ▪ நீதி 21:9 “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல்…

மரணத்தை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 2:22 “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” ▪ நீதி 5:5 “பரஸ்திரீயின் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்;…

எலும்புகளைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 3:8 “தீமையை விட்டு விலகுவது நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.” ▪ நீதி 15:30 “நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.”…

ஆத்திரத்துக்கெதிரான எச்சரிக்கை

▪ நீதி 19:2 “கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.” ▪ நீதி 21:5 “பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.” ▪ நீதி 29:20…

விலைமகளிர் பற்றி

1. நீதி 2:18 “பரஸ்திரீயின் வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தொரிடத்திற்கும் சாய்கிறது.” 2. நீதி 5:3 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல்…

ஏழ்மையடையக் காரணங்கள்

1. சோம்பல்: நீதி 6:9, 10 “சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” “இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங்…

எவைகள், எதற்கு, யாருக்கு இன்பமென்றால்

1. ஆத்துமாவுக்கு இன்பமாயிருப்பது: நீதி 24:14 “ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்;” 2. பார்வைக்கு இன்பமாயிருப்பது: ஆதி 3:6 “அப்பொழுது…

ஆசீர்வாதம் பெறுகிற நபர்

▪ சங் 24:4, 5 “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடமாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே,” ▪ “அவன்…

அதிசயமும், ஆச்சரியமுமான ஏழு காரியங்கள்

1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.” 2. வேதம்…

உடலின் அழகு ஆகும் விதம்

▪ சங் 39:11 “அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;” ▪ சங் 49:14 “அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.” ▪ நீதி 11:22…