Menu Close

அன்பைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 3:12 “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” ▪ நீதி 9:8…

கர்த்தருடைய கண்களின் செயல்

▪ எரே 5:3 “கர்த்தாவே உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது;” ▪ நீதி 22:12 “கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்;” ▪…

மூடனைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 1:7 “மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.” ▪ நீதி 10 :14 “மூடனுடைய வாய்க்கு கேடு சமீபத்திருக்கிறது.” ▪…

உண்மை வாழ்வை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 3:18 “ஞானம் தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக் கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.” ▪ நீதி 3:22 “கர்த்தருடைய வசனங்கள்…

தகாதவைகள்

▪ நீதி 19:10 “மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.” ▪ நீதி 26:1 “உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும்,…

கலகத்தைத் தூண்டும் பெண்கள்

▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.” ▪ நீதி 21:9 “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல்…

கர்த்தர் பிரியமாயிருக்கும் நபர்

▪ நீதிமொழிகள் 12:22 “உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்.” ▪ நீதிமொழிகள் 11:20 “உத்தம மார்க்கத்தாரோ கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.” ▪ நீதிமொழிகள்  15:8 “செம்மையானவர்களின் ஜெபமோ…

பரஸ்திரீயைப் பற்றி நீதிமொழிகளில்

• நீதி 5:3 – 6 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.” • “அவள் செய்கையின்…

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள உதடுகள்

1. அசுத்த உதடுகள்: ஏசா 6:5 “நான் அசுத்த உதடுள்ள மனுஷன்-” 2. பொறுமையாய்ப் பேசுகிற உதடு: யாக் 1:19 “யாவரும் கேட்கிறதற்குத்…

பெற்றோருக்குக் கூறும் அறிவுரை

உபா 4:9 “பெற்றோர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள்.” உபா 6:7 “கர்த்தருடைய வார்த்தைகளை…