Menu Close

எலும்புகளைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 3:8 “தீமையை விட்டு விலகுவது நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.” ▪ நீதி 15:30 “நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.”…

ஆத்திரத்துக்கெதிரான எச்சரிக்கை

▪ நீதி 19:2 “கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.” ▪ நீதி 21:5 “பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.” ▪ நீதி 29:20…

விலைமகளிர் பற்றி

1. நீதி 2:18 “பரஸ்திரீயின் வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தொரிடத்திற்கும் சாய்கிறது.” 2. நீதி 5:3 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல்…

ஏழ்மையடையக் காரணங்கள்

1. சோம்பல்: நீதி 6:9, 10 “சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” “இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங்…

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்

1. அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – உபாகமம் 7:25 2. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 12:22 3. துன்மார்க்கருடைய…

தேவ ஆலோசனையின் முக்கியத்துவம்

▪ நீதி 11:14 “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.” ▪ நீதி 12:15 “ஆலோசனைக்குச்…

அதிசயமும், ஆச்சரியமுமான ஏழு காரியங்கள்

1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.” 2. வேதம்…

உடலின் அழகு ஆகும் விதம்

▪ சங் 39:11 “அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;” ▪ சங் 49:14 “அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.” ▪ நீதி 11:22…

கர்த்தரில் நம்பிக்கை

▪ சங்கீதம் 9:10 “கர்த்தருடைய நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” ▪ சங்கீதம் 13:5 “நான் கர்த்தருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;” ▪ சங்கீதம் 22:4 “கர்த்தரை…