Menu Close

கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கச் சொன்ன வார்த்தைகள்

• எண் 6:24-26 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.” • “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.” •…

மோசேக்குப் புரியாதது

மோசே கேட்டுக் கொண்ட ஆசீர்வாதம் உலகப்பிரகாரமான கானானுக்குள் செல்வதாகும். ஆனால் தன் ஊழியக்காரனுடைய பிரயாசங்களை மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல – எபி…

வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து மோசே கூறிய வார்த்தைகள்

• உபா 4:26-31 “நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய்…

கோராகுவின் கலகம்

கோராகுவும் கூட்டத்தாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக கலகம் பண்ணினார்கள். மோசேயைப் பார்த்து “கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்றார். இதைக்கேட்ட…

கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்டளை

• உபா 6:4-9 “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” • “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு…

மோசே தேவனை நோக்கி முகங்குப்புற விழுந்த இடங்கள்

1. கோராகு குழுவினரின் பாவத்தின் போது – எண் 16:4 2. கோராகு பாவத்தினால் சபைக்குத் தீர்ப்பு வர இருந்த போது –…

வட்டி வாங்குவது பற்றி

• யாத் 22:25 “உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாக கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்க…

ஆரோனின் கோல் துளிர்த்தது

கர்த்தர் தாம் தெரிந்து கொள்ளுகிறவனை வெளிப்படுத்தி, ஜனங்கள் முறுமுறுப்பை ஒழிக்கும்படியாய் சித்தங் கொண்டார். கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் வம்சத்தாரின் பிரபுக்களிடத்தில் வம்சத்தாருக்கு…

கர்த்தர் நம்மைப் பிரவேசிக்கப் பண்ணும் தேசம்

• உபா 8:7-9 “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப் பண்ணுகிறார்.; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும்…

ஆரோனின் மரணம்

ஓர் என்னும் மலையில் கர்த்தர் ஆரோனையும், மோசேயையும் நோக்கி மேரிபாவின் தண்ணீரைப் பற்றிய காரியத்தில் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததால் கானானுக்குள் பிரவேசிக்க…