Menu Close

இஸ்ரவேலர் புறப்படுவதற்கு பார்க்கும் அடையாளம்

• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும்…

இரத்தம் தெளிக்கப்பட வேண்டியதும், பூசப்பட வேண்டியதுமான இடங்கள்

1. கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்க வேண்டும் – லேவி 4:5, 6 2. பலிபீடத்தைச்சுற்றிலும் தெளிக்க வேண்டும் – லேவி 1:5,11…

எகிப்தியர் துரத்தியதும், கானான் யாத்திரையின் ஆரம்பமும்

எகிப்தில் சங்காரம் நடந்த போது அங்குள்ள ஜனங்கள் இஸ்ரவேலரை ஓடிப்போகத் துரிதப்படுத்தினார்கள். இஸ்ரவேலர் எகிப்தியரிடம் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும், வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். அதோடு…

கர்த்தருடைய ஜனங்கள் எப்படிப்பட்டவர்களென்றால்

1. கர்த்தருடைய ஜனத்தின் நெற்றியில் அவருடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறது – 2நாளா 7:14 2. கர்த்தருடைய ஜனங்கள் இரட்சிக்கப்பட்ட ஜனம் – உபா…

மோசே செங்கடலை பிளந்த அற்புதம்

எகிப்தியரின் சேனை துரத்தி வருவதைப் பார்த்த இஸ்ரவேலர் முறுமுறுத்தனர். அதற்கு மோசே அவர்களிடம் பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும்…

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நடத்திய விதம்

1. கண்டு பிடித்தார்: உபா 32:10 “பாழான நிலத்திலும் ஊளையிடுதலிலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் கர்த்தர் அவனைக் கண்டுபிடித்தார்.” 2. நடத்தினார்: உபா 32:12…

மிரியாம்

1. மிரியாம் ஆரோன், மோசேயின் சகோதரி – யாத் 15:20 2. மிரியாம் மோசேயின் சிறு வயதில் அவனை மரணத்தினின்று காப்பாற்ற உதவி…