• முதல் தடவை கர்த்தர் மோசேயிடம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் – யாத் 31:18…
1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால்…
• யாத் 40:34-36, 38 “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” • “மேகம் அதின்மேல்…
• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும்…
1. மோசேயின் கோல் பாம்பானது – யாத் 4:3, 7:10 2. பாம்பான கோல் பழைய நிலையை அடைந்தது – யாத் 4:4…
• யாத் 23:20 “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு…
• யாத் 22:22-24 “விதவையையும் திக்கற்றபிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக.” • “அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை…
மோசேயின் பஸ்கா நமக்கு முன்னடையாளமாயிருக்கிறது. 1 கொரி 5:7 “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.” இந்த பண்டிகைக்கு முக்கியமானது ஆட்டுக்குட்டி. இயேசுவும்…
1. உடன்படிக்கை பெட்டி – யாத் 25:10 – 16 2. கிருபாசனம் – யாத் 25:17 – 22 3. சமூகத்தப்பத்து…
எகிப்தில் சங்காரம் நடந்த போது அங்குள்ள ஜனங்கள் இஸ்ரவேலரை ஓடிப்போகத் துரிதப்படுத்தினார்கள். இஸ்ரவேலர் எகிப்தியரிடம் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும், வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். அதோடு…