Menu Close

மோசேயின் தவறும் அதற்கான தண்டனையும்

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த பொழுது ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்தனர். கர்த்தரிடம் மோசே முறையிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி “நீ உன்…

மோசே தேவனை சாந்தப்படுத்திய இடம்

• மோசே சீனாய் மலையிலிருந்த போது ஆரோனின் வழியாக ஜனங்கள் ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி வழிபட்டனர். இதனால் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார்.…

குடும்பப் பிரச்சனைக்குக் கர்த்தர் கொடுத்த தண்டனை

ஆஸ்ரோத்தில் மிரியாமும், ஆரோனும் மோசேயின் மனைவியாகிய எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும்…

ஆரோனும், மோசேயும்

1. ஆரோனும் மோசேயும் இஸ்ரவேலின் தலைவர்கள் தான். ஆனால் ஆரோனின் அணுகுமுறை வேறு. மோசேயின் அணுகுமுறை வேறு. ஆரோன் மனித விருப்பத்திற்கேற்ற தலைவர்…

கர்த்தர் மோசேயைப் பற்றி ஆரோன், மிரியாமிடம் கூறியது

• எண் 12:6-8 “அப்பொழுது கர்த்தர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி,…

மோசேயின் ஆசையும் அதற்கு கர்த்தரின் பதிலும்

• யாத் 33 : 18, 20-23 “மோசே கர்த்தரிடம்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.” • “நீ என் முகத்தைக்…

கானானை வேவுபார்த்த பின் ஜனங்களின் அவநம்பிக்கையும், அதனால் பெற்ற சாபமும்

கானானை வேவுபார்க்கச் சென்ற 12 பேரில் காலேபும், யோசுவாவும் தைரியத்தோடு அந்த தேசத்தை எளிதாய் ஜெயித்து விடலாம் என்றார்கள். மற்ற பத்து பேரும்…

கர்த்தர் இரண்டாவது கற்பலகையைக் கொடுத்தபின் கொடுத்த முக்கியமான கட்டளைகளும், வாக்குத்தத்தங்களும்

• யாத் 34:10 – 12 19, 20 “அதற்கு கர்த்தர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும்…

மோசே பெற்றுக் கொண்ட இரண்டு கற்பலகைகளுக்குமுள்ள வேறுபாடு

• முதல் தடவை கர்த்தர் மோசேயிடம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் – யாத் 31:18…

தண்ணீரை அடித்த மூவர்

1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால்…