1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் – ஆதி 21:4 இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில்…
1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் – யாத் 14:9 – 12 2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர்…
1. நாம் வாசிக்கும், கேட்கும் தேவனுடைய வார்த்தையின் மூலம் பேசுகிறார். 2. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் மூலம் பேசுகிறார். 3. ஜெபத்தின் மூலம், ஜெப…
1. தேவன் தன்னுடைய அன்பை மற்றவர்களுக்கு வெளிபடுத்த பேசுகிறார். 2. தேவன் மனிதர்களிடம் ஐக்கியம் கொள்வதற்கு பேசுகிறார். 3. ஜனங்கள் ஆசீர்வதிக்கப் பேசுகிறார்.…
1. ஆதாமுடனும், ஏவாளுடனும் அவர்களுடைய பாவத்தைக் குறித்துப் பேசினார் – ஆதி 3:8-13 2. நோவாவுடன் இரட்சிப்புக்காக பேழையை ஆயத்தம் பண்ணக் கூறினார்…
• உபா 31:7,8 “பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன்…
1. தேவன் உண்டென்று விசுவாசிக்க வேண்டும் – யாத் 20:2 2. தேவன் ஒருவரே என அறிக்கையிட வேண்டும் – உபா 6:4…
• உபா 34:1-4 “பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர்…
1. சட்டத்துக்கு ஏற்ப நாற்பது அடி தண்டனை நிறைவேற்ற வேண்டும் – உபா 25:3 2. எதிர்பாராமல் கொலை செய்தவர் பாதுகாக்கப்பட வெளியேற்றப்பட…
கர்த்தர் மோசேயை நோக்கி மோவாப் தேசத்திலுள்ள நேபோ மலையில் ஏற வைத்து, அங்கு நின்று கானான் தேசம் முழுவதையும் காண்பித்தார். பிஸ்கா கொடுமுடியில்…