Menu Close

வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து மோசே கூறிய வார்த்தைகள்

• உபா 4:26-31 “நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய்…

கோராகுவின் கலகம்

கோராகுவும் கூட்டத்தாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக கலகம் பண்ணினார்கள். மோசேயைப் பார்த்து “கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்றார். இதைக்கேட்ட…

கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்டளை

• உபா 6:4-9 “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” • “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு…

மோசே தேவனை நோக்கி முகங்குப்புற விழுந்த இடங்கள்

1. கோராகு குழுவினரின் பாவத்தின் போது – எண் 16:4 2. கோராகு பாவத்தினால் சபைக்குத் தீர்ப்பு வர இருந்த போது –…

வட்டி வாங்குவது பற்றி

• யாத் 22:25 “உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாக கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்க…

தண்ணீரை அடித்த மூவர்

1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால்…

மோசேயின் ஆசரிப்புக்கூடாரத்தில் நிரம்பிய தேவமகிமை

• யாத் 40:34-36, 38 “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” • “மேகம் அதின்மேல்…

இஸ்ரவேலர் புறப்படுவதற்கு பார்க்கும் அடையாளம்

• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும்…