Menu Close

மக்கள்தொகை

சீனாய் விட்டுப் புறப்படுமுன் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. லேவியரைத் தவிர யுத்தத்திற்கு புறப்படத்தக்கதாய் எண்ணப்பட்டவர்கள் 6, 03, 550 – எண் 1:1-54 இரண்டாவதாக…

கர்த்தர் மோசேயிடம் யோசுவாவிடம் பொறுப்பை ஒப்படைக்கச் சொன்னது

• எண் 27:18-23 “கர்த்தர் மோசேயை நோக்கி ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்து கொண்டு, அவன்…

கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கச் சொன்ன வார்த்தைகள்

• எண் 6:24-26 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.” • “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.” •…

மோசேக்குப் புரியாதது

மோசே கேட்டுக் கொண்ட ஆசீர்வாதம் உலகப்பிரகாரமான கானானுக்குள் செல்வதாகும். ஆனால் தன் ஊழியக்காரனுடைய பிரயாசங்களை மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல – எபி…

வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து மோசே கூறிய வார்த்தைகள்

• உபா 4:26-31 “நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய்…

கர்த்தர் இரண்டாவது கற்பலகையைக் கொடுத்தபின் கொடுத்த முக்கியமான கட்டளைகளும், வாக்குத்தத்தங்களும்

• யாத் 34:10 – 12 19, 20 “அதற்கு கர்த்தர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும்…

மோசே பெற்றுக் கொண்ட இரண்டு கற்பலகைகளுக்குமுள்ள வேறுபாடு

• முதல் தடவை கர்த்தர் மோசேயிடம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் – யாத் 31:18…

தண்ணீரை அடித்த மூவர்

1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால்…

மோசேயின் ஆசரிப்புக்கூடாரத்தில் நிரம்பிய தேவமகிமை

• யாத் 40:34-36, 38 “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” • “மேகம் அதின்மேல்…

இஸ்ரவேலர் புறப்படுவதற்கு பார்க்கும் அடையாளம்

• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும்…