1. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற 25 ஆண்டுகள் காத்திருந்தான். 2. எலிசா எலியாவின் கீழ் 14 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தான். 3. மோசே…
• யாத் 22:22 “விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;” • உபா 14:29 “லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும்,…
1. ஆகார் என்ற அடிமைப்பெண்ணுக்கு ஒரு தேவதூதனைப் போல தோன்றினார் – ஆதி 16:7 2. ஆபிரகாமுக்கு மோரியா மலையிலே முட்புதரிலே தன்…
• 28 : 1, 3-12, 14 “…..கர்த்தர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை…
1. பெட்டி மரத்தால் செய்யப்பட்டு பொன் தகட்டால் மூடப்பட்டது, கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. 2. பெட்டி மகாபரிசுத்த ஸ்தலத்திலிருந்த…
கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்கு அனுப்பினதால் அநேக ஜனங்கள் செத்தார்கள். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். அப்பொழுது கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி…
• ஆகார்: ஆதி 21:19 “தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர்…
பிலேயாம் தனது ஊழியத்தை புறஜாதி ராஜாவுக்கு விற்றுப்போட்ட கள்ளத்தீர்க்கதரிசி இவன் இஸ்ரவேலை விக்கிரக ஆராதனையினாலும், வேசித்தனத்தினாலும் சோதிக்க ஆலோசனை கூறினான் – எண்…
இஸ்ரவேலரை சபிக்க பிலேயாமை அழைத்து வரும்படி மோவாபின் ராஜாவாகிய பாலாக் தன்னுடைய மூப்பர்களை அனுப்பினான். தேவன் பாலாக்கிடம், எண் 22:12 “நீ அவர்களோடே…
பிலேயாம் பாலாக்கிடம் செல்வதை தேவன் விரும்பவில்லை. ஒரு தேவதூதன் உருவிய பட்டயத்தோடு வழியிலே நின்றான். பிலேயாம் ஏறிச்சென்ற கழுதை தூதனைக் கண்டு வழிவிலகிச்…