Menu Close

பணக்கார முட்டாள் – லூக்கா 12 : 13 – 21

ஒருவன் இயேசுவிடம் விண்ணபித்தது: லூக்கா 12 : 13 – 15 “அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து…

திராட்சைத் தோட்ட வேலையாட்கள் – மத்தேயு 20 : 1 – 16

இந்த உவமையானது திராட்சத் தோட்டத்துக்கு வேலை செய்யப் போன ஊழியர்களோடு ஆரம்பமாகிறது. இதை மத்தேயு 20 : 1 – 16ல் பார்க்கலாம்.…

மன்னிக்காத ஊழியன் – மத்தேயு 18 : 23 – 35

இயேசுவானவர் தமது செய்திகளை மக்களும், சீடர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் போதனை செய்தார். பரலோகத்தின் இரகசியங்களை எளிய உவமைகள் மூலம் விளக்கிக் காட்டி…

பெரிய விருந்து – மத்தேயு 22:1–14, லூக்கா 14:15–24

விருந்துக்கு அழைப்பு: லூக்கா 14 : 16 – 24 “அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.” “விருந்து…

நண்பனிடம் இரவு கடன் – லூக்கா 11 : 5 – 13

இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக வேதத்தில் பார்க்கிறோம். இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது. இதை லூக்கா 11 : 5…

மீன்வலை – மத்தேயு 13 : 47 – 52

வேதம் இல்லாத காலத்தில், இயேசு உலகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சியைக் கொண்டு உவமைகளாக ஜனங்கள் உள்ளத்தில் உண்மையான சத்தியங்களை விதைத்தார். அவர் கூறிய…

பத்து இராத்தல் – லூக்கா 19 : 11 – 27

இயேசு எரிகோவிலிருந்து எருசலேமை நோக்கி பதினேழு மைல் தூரம் சீஷர்களுடன் பயணமாகும் போது, இந்த உவமையைக் கூறினார். மத்தேயு 25 : 14…

காணாமல் போன ஆடு – மத்தேயு 18 : 12 – 14, லூக்கா 15 : 3 – 7

இயேசு கூறிய 46 உவமைகளில் இந்த உவமையும் ஒன்று. இயேசு என்ன நோக்கத்தோடு இந்த உவமையைக் கூறினாரென்றால் மனம் திரும்புவதைக் குறித்தும், பரலோக…

தாலந்து – மத்தேயு 25 : 14 – 30

இயேசு எரிகோவில் பிரவேசித்து அதன் வழியாக நடந்து போகும்போது சகேயு என்ற வரி வசூலிப்பவன் இயேசுவைப் பார்க்க ஆசையாய் மரத்தில் ஏறியிருந்ததைப் பார்த்து…