இந்த உவமையை மத்தேயு 9 : 17லும், மாற்கு 2 : 22லும், லூக்கா 5 : 37, 38, 39லும் பார்க்கலாம்.…
இந்த உவமை இயேசுவினுடைய ஒலிவமலையின் இறுதிப் பிரசங்கத்தின் போது கூறப்பட்டது. உலகத்தின் முடிவில் என்ன நடக்குமென்று ஜனங்கள் கேட்டதற்கு இயேசு இதைக் கூறுகிறார்.…
லூக்கா 18 : 9 “அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” பரலோக ராஜ்ஜியத்தை…
இயேசு சில கதைகளை உவமைகளாகக் கூறினார். இந்த உவமையைக் கேள்வியோடு ஆரம்பிக்கிறார். இது இயேசு மூன்றரை ஆண்டுகள் தன்னுடைய ஊழியத்தை முடித்து எருசலேமில்…
இயேசு இந்த உவமையின் மூலம் தெரிந்த காரியத்திலிருந்து தெரியாத ஒரு காரியத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிறிஸ்து பூலோகத்தில் இருந்த காலகட்டத்தில் மக்கள் உலகத்துக்குரிய…
இயேசு எங்கெல்லாம் ஊழியத்திற்குச் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு கூட்டம் அவரைப் பின்பற்றிச் சென்றனர். இயேசுவிடமிருந்து சுகத்தைப் பெறவும் அவர்களுடைய குறைவை நிறைவாக்கவும் பின்…
இயேசு இந்த உவமையை நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து பரிசேயர்களுக்குக் கூறுகிறார். அந்த நபரின் பெயரைக் கூட குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். இல்லாத ஒரு பெயரை…
இயேசு பரலோக ராஜ்யத்தைப் பற்றிய இரகசியங்களை ஜனங்கள் எளிதாக புரிந்து கொள்வதற்காக உவமைகளாகக் கூறினார். இந்த உவமை யூத மக்களுக்காகச் சொல்லப்பட்டது. இயேசுகிறிஸ்துவின்…
இயேசு கூறிய உவமைகள் அனைத்தும் முக்கியமானவை. அவர் ஜனங்களோடு பேசும்போது அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக உவமைகளினால் பேசினார். பரலோகராஜ்ஜியமானது நித்தியமானது, சமாதானமானது,…
இயேசு மலைப் பிரசங்கத்தில் உவமைகள் மூலம் முக்கியமான கருத்துக்களை விளக்கியுள்ளார். இந்த உவமையில் புத்தியுள்ளவர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும், புத்தி இல்லாதவர்கள் கட்டிய…