Menu Close

வெள்ளாடு செம்மறியாடு – மத்தேயு 25 : 31 – 46

இந்த உவமை இயேசுவினுடைய ஒலிவமலையின் இறுதிப் பிரசங்கத்தின் போது கூறப்பட்டது. உலகத்தின் முடிவில் என்ன நடக்குமென்று ஜனங்கள் கேட்டதற்கு இயேசு இதைக் கூறுகிறார்.…

பரிசேயனும் ஆயக்காரனும் – லூக்கா 18 : 9 – 14

லூக்கா 18 : 9 “அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” பரலோக ராஜ்ஜியத்தை…

இரண்டு குமாரர்கள் – மத்தேயு 21 : 28 – 32

இயேசு சில கதைகளை உவமைகளாகக் கூறினார். இந்த உவமையைக் கேள்வியோடு ஆரம்பிக்கிறார். இது இயேசு மூன்றரை ஆண்டுகள் தன்னுடைய ஊழியத்தை முடித்து எருசலேமில்…

அநீதியுள்ள உக்கிராணக்காரன் – லூக்கா 16 : 1 – 14

இயேசு இந்த உவமையின் மூலம் தெரிந்த காரியத்திலிருந்து தெரியாத ஒரு காரியத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிறிஸ்து பூலோகத்தில் இருந்த காலகட்டத்தில் மக்கள் உலகத்துக்குரிய…

காணாமல் போன வெள்ளிக்காசு – லூக்கா 15 : 8 – 10

இயேசு எங்கெல்லாம் ஊழியத்திற்குச் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு கூட்டம் அவரைப் பின்பற்றிச் சென்றனர். இயேசுவிடமிருந்து சுகத்தைப் பெறவும் அவர்களுடைய குறைவை நிறைவாக்கவும் பின்…

ஐசுவரியவானும் லாசருவும் – லூக்கா 16 : 19 – 31

இயேசு இந்த உவமையை நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து பரிசேயர்களுக்குக் கூறுகிறார். அந்த நபரின் பெயரைக் கூட குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். இல்லாத ஒரு பெயரை…

10 கன்னிகைகள் – மத்தேயு 25 : 1 – 13

இயேசு பரலோக ராஜ்யத்தைப் பற்றிய இரகசியங்களை ஜனங்கள் எளிதாக புரிந்து கொள்வதற்காக உவமைகளாகக் கூறினார். இந்த உவமை யூத மக்களுக்காகச் சொல்லப்பட்டது. இயேசுகிறிஸ்துவின்…

முத்து – மத்தேயு 13 : 45, 46

இயேசு கூறிய உவமைகள் அனைத்தும் முக்கியமானவை. அவர் ஜனங்களோடு பேசும்போது அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக உவமைகளினால் பேசினார். பரலோகராஜ்ஜியமானது நித்தியமானது, சமாதானமானது,…

புத்தியுள்ள, புத்தியில்லாதவர்கள் கட்டிய வீடு – மத்தேயு 7 : 24 – 29, லூக்கா 6 : 47 – 49

இயேசு மலைப் பிரசங்கத்தில் உவமைகள் மூலம் முக்கியமான கருத்துக்களை விளக்கியுள்ளார். இந்த உவமையில் புத்தியுள்ளவர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும், புத்தி இல்லாதவர்கள் கட்டிய…