பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி இயேசு உவமைகளாகக் கூறினார். கல்யாண விருந்தாகிய இந்த உவமையை மத்தேயு 22 : 2…
இயேசு கூறிய உவமைகள் அனைத்தும் விசேஷமானவைகளாகக் காணப்படுகிறது. எப்பொழுதெல்லாம் இயேசு ஜனங்களோடு பேசினாரோ அப்பொழுதெல்லாம் உவமைகளாகத் தான் பேசினார். இதை மத்தேயு 13…
லூக்கா 18 : 1 “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” இயேசு தான் கூறிய…
மத்தேயு 13 : 24, 25 “ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த…
இந்த உவமை பரலோக ராஜ்யத்தை பற்றி இயேசு கூறிய மூன்றாவது உவமை. இதை மத்தேயு 13 : 31, 32லும், மாற்கு 4…
உவமை கூறக் காரணம்: சமாரியா என்பது ஒரு தேசம். அந்த தேசத்திலிலுள்ள ஒரு மனிதன் செய்த செயல் இயேசுவினால் உவமையாகச் சொல்லப்பட்டதால் நல்ல…
தேவராஜ்ஜியத்தைக் குறித்து இயேசு கூறிய 8 உவமைகளில் இதுவும் ஒன்று. இயேசு இவைகளை எல்லா ஜனங்களும் புரியும்படியாக உவமைகள் மூலம் கூறினார். ஒரே…
இந்த உவமையை லூக்கா 8 : 5 – 20லும், மத்தேயு 13 : 1 – 23லும், மாற்கு 4 :…
இயேசு பரலோகத்தின் சத்தியங்களை ஜனங்கள் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காக உவமைகளாகக் கூறினார். இதை தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியங்கள் என்று சொல்லப்படுகிறது. எபிரேயத்தில் இதை…