பெத்லகேமில் எலிமெலேக்கின் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவனது மனைவி நகோமி, மகன்கள் மக்லோன், கிலியோன். பெத்லகேமில் பஞ்சம் ஏற்பட்டபோது எலிமெலேக்கு தன்னுடைய குடும்பத்துடன்…
சங்கீதக்காரன் சங்கீதம் 46 : 10ல் “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” என்றார். ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 28 :…
சவுல் தேவனுடைய கட்டளைப்படி சற்றே தரித்து நின்ற போது தேவ ஆலோசனை அவனுக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. அதற்குத் தொடர்ந்து என்ன செய்ய…
1 சாமுவேல் 9 : 27 “ அவர்கள் பட்டணத்தின் கடைசிமட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே…
யோசுவா பார்த்த சேனைகளின் அதிபதி: யோசுவா 5 : 13 – 16 “ பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை…
பெல்ஷாத்சார்: நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம்தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத்நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின்…
தானியேல் 4 : 29 – 31 “ 12 மாதம் சென்றபின்பு ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும்போது: “இது…
உசியா ராஜாவுக்கு இன்னுமொரு பெயரும் உண்டு. அது அசரியா என்பதாகும் (2 இராஜாக்கள் 15 : 1). அவரது தகப்பனின் பெயர் அமத்சியா.…
இயேசு மறுரூபமாகும் காட்சியை மத்தேயு 17 : 1 – 13 லும், மாற்கு 7 : 2 – 13 லும்,…
யாகேல் என்றால் காட்டாடு என்று பொருள். யாகேல் ஒரு யூதரல்லாத பெண்மணி. யாகேலின் கணவனின் பெயர் ஏபேர். இவர்கள் கேனிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.…