“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபாகமம்…
“அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1யோவான் 4:8). வேதத்தில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம்வரை ஓடுகிற ஒரு தேவ செய்தி…
“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவா. 3:1). சற்று சிந்தித்துப் பாருங்கள்.…
“ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான்” இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று…
கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப் பட்டவர் என்று பொருள். யூத வம்சத்தில் பொறுப்புள்ள பதவிக்கு வருபவர்களை அபிஷேகம் செய்தே அமர்த்துவார்கள். ஆசாரியனையோ, ராஜாவையோ…
மத்தேயு இயேசுவை ஒரு அரசராக அறிமுகப்படுத்துகிறார். இதை யூதருக்கு எழுதுகிறார். இயேசு ஆபிராகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாக இருக்கிறார். மாற்கு இயேசுவை ஒரு…
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கும் கிறிஸ்து (மத்தேயு 28 : 18), சபையை உலகினின்று எடுத்துக் கொள்வதற்காக ஆகாயத்திற்கு வருவார் (1…
யோவான் 10 : 14, 15, 16 “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான்…
யூதருக்கு ராஜா: இயேசு குழந்தையாயிருக்கும் போது பார்க்க வந்த சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப்…
“ஜீவ அப்பம் நானே” (யோ 6 : 35) “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.” (யோ 8 : 12) “நானே ஆடுகளுக்கு வாசல்.”…