யோ 8 : 58 “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (இயேசுவே கூறுகிறார்) யோ 1 : 18 “தேவனை ஒருவனும்…
ஆவி: லூக் 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” ஆத்துமா: மத் 26 : 38…
இயேசுவின் பிறப்பு அதிசயமானது: ஒரு கன்னியின் வயிற்றில் குழந்தை உருவாகும் என்பது அதிசயம். இந்த அதிசய குமாரனாய் இயேசு அவதரித்தார். இயேசுவின் வாழ்க்கை…
நியாயப்பிரமாணமென்பது தேவகட்டளை. அது பத்து கட்டளைகளையும் உள்ளடக்கிய 600க்கும் மேற்பட்ட கட்டளைகளைக் கொண்டது. தேவ பார்வையில் நன்மை, தீமையைப் பற்றி அது போதிக்கின்றது…
இயேசுகிறிஸ்து மணவாளன் என்று அழைக்கப்பட்டார் (மத்தேயு 9: 15). இந்த மணவாளன் சீடர்களோடு தங்கி வாழ்ந்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அங்கே…
உலகத்தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்து குமாரனாக இருந்தவர் (ஏசாயா 44 : 6, யோவான் 17 : 24). சிருஷ்டிப்பின் தொடர்பிலும் அவர் குமாரனென…
“சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும் நில்லுங்கள்” (எபேசியர் 6:14). நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை…
“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:16) “பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்…
“ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்” (நீதிமொழிகள் 3:13). தேவனுடைய பிள்ளைகள் எப்பொழுதும் பரத்திலிருந்து வரும் ஞானத்தால் நிரப்பப்பட வேண்டும்.…
“முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” என்று சொல்லுகிறார் (ஏசாயா 43:18, 19). “ஒருநாள், கர்த்தர்…