இரட்சிக்க வந்தார் – மத் 1:51 சாட்சி கொடுக்க வந்தார் – யோ 18:37 நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார் – மத் 5:17…
பஸ்கா பண்டிகை கொண்டாட யோசேப்பும், குடும்பமும் எருசலேமுக்குச் சென்றனர். பண்டிகை முடிந்ததும் யோசேப்பும், மரியாளும் ஊர் திரும்பினர். ஆனால் இயேசுவைக் காணாததால் இருவரும்…
தேவனாகிய கர்த்தர் யோசேப்புக்குத் தரிசனமாகி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத்தேடுவதால் எகிப்துக்குப் போகக் கூறினார். யோசேப்பு கர்த்தருடைய வார்த்தையின்படியே பிள்ளையையும் அதன் தாயையும்…
தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதால் பெத்லகேமிலும் அதன் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தனர். – மத் 2:16-18 இது…
கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தனர். அங்குள்ள அரண்மனைக்குச் சென்று ஏரோது ராஜாவிடம் ”யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டனர். இதைக் கேட்டதும்…
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி முதலில் பிறக்கும் ஆண்பிள்ள கர்த்தருக்கு சொந்தமானது. அந்தமுறைப்படி இயேசுவையும் விருத்தசேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே, பிறப்பதற்கு முன்னால் தூதன்…
இயேசுவின் நற்செய்தியைத் தெரிவிக்க தேவன் முதலாவது தெரிந்து கொண்டவர்கள் வயலில் இருந்த மேய்ப்பர்கள். அவர்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருக்கையில் தேவதூதன் அவர்களுக்கு முன்…
பெத்லகேம் இயேசு பிறந்த இடம் – லூக் பெத்லகேமை எப்பிராத்து என்றழைப்பர் – ஆதி 35:15 ரூத் 4:11 சங் 132:6 பெத்லகேம்…
மரியாள் நிறைகர்ப்பிணியாயிருந்த போது உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமேன்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்ததால் யோசேப்பும் மரியாளைக் கூட்டிகொண்டு கலிலேயாவிலிருந்து தாவீதின் நகரமாகிய பெத்லகேமுக்கு…
கலிலேயாவில் நாசரேத் என்னும் ஊரில் தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்புக்கு மரியாள் என்னும் கன்னிகை நியமிக்கப்பட்டிருந்தாள், காபிரியேல் என்னும் தூதன் மரியாளைப் பார்த்து…