- தேவனுடைய நீதியை நிறைவேற்ற யோர்தானில் யோவான்ஸ்னானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார் – மத் 3:15
- இயேசு பாவமே செய்யாதவர். அதனால் பாவத்தை விட்டு மனம் திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் பாவிகளோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஞானஸ்நானம் பெற்றார் – 2கொ 5:21
- ஒவ்வொருவரையும் மனந்திரும்புதலுக்கு அழைக்கும் புதிய இயக்கத்தோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஞானஸ்நானம் பெற்றார். – யோ 1:32,33