Menu Close

இயேசு ஞானஸ்நானம் பெறக்காரணம்

  1. தேவனுடைய நீதியை நிறைவேற்ற யோர்தானில் யோவான்ஸ்னானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார் – மத் 3:15
  2. இயேசு பாவமே செய்யாதவர். அதனால் பாவத்தை விட்டு மனம் திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் பாவிகளோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஞானஸ்நானம் பெற்றார் – 2கொ 5:21
  3. ஒவ்வொருவரையும் மனந்திரும்புதலுக்கு அழைக்கும் புதிய இயக்கத்தோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஞானஸ்நானம் பெற்றார். – யோ 1:32,33

Related Posts