Menu Close

யோசேப்பு தேவனை முன்னிறுத்தி பேசின வசனங்கள்

1. போத்திபாரின் மனைவியிடம்: ஆதி 39:9 “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். 2.…

சிறைச்சாலையிலிலுள்ளவர்கள் கண்ட சொப்பனமும், யோசேப்பின் விளக்கமும்

யோசேப்போடு சிறைச்சாலையிலிருந்த பார்வோனின் அதிகாரிகளான பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் சொப்பனம் கண்டார்கள். பானபாத்திரக்காரன் மூன்று கொடிகளுள்ள, துளிர்த்திருந்த, பூத்திருந்த, பழுத்த பழங்களுள்ள திராட்சைச்…

பார்வோனின் இரண்டு சொப்பனங்களும், யோசேப்பின் விளக்கமும்

பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான…

யோசேப்புக்குக் கிடைத்த உயர்வுகள்

1. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார் – ஆதி 41:41 2. பார்வோனின் முத்திரை மோதிரம் யோசேப்புக்கு அணிவிக்கப்பட்டது – ஆதி 41:42…

யோசேப்பு தரிசனம் நிறைவேற காத்திருந்த காலங்கள்

யோசேப்பு சொப்பனம் கண்டது அவனது 19வது வயதில். ஆனால் அவன் தன் சகோ தரர்களால் விற்கப்பட்டு பின் தன் தந்தையும், சகோதரர்களையும் சந்திக்கும்…

யோசேப்பு தன் சகோதரர்களிடம் கூறிய ஆணை

• ஆதி 50:24, 25 “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள்…

யோசேப்புக்கு தேவன் அருளின மேன்மையான பாக்கியங்கள்

1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44 2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி…

கர்த்தர் யாரோடிருப்பதை யார் கண்டனரென்றால்

1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;” 2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி…