Menu Close

யோசேப்பு தன் சகோதரர்களிடம் கூறிய ஆணை

• ஆதி 50:24, 25 “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள்…

யோசேப்புக்கு தேவன் அருளின மேன்மையான பாக்கியங்கள்

1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44 2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி…

கர்த்தர் யாரோடிருப்பதை யார் கண்டனரென்றால்

1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;” 2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி…

வேதத்தில் பிறப்புரிமையை இழந்தவர்கள்

• ஏசா: கூழின் பேரிலிலுள்ள ஆசையால் யாக்கோபிடம் அவன் சமைத்துக் கொண்டிருந்த கூழைக் கேட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவிடம் “உன் சேஷ்டபுத்திர பாகத்தை…

சந்ததி பெற தாறுமாறாய் நடந்தவர்கள்

1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு…

கர்த்தர் அறியப்படாதவராய் நின்ற சந்தர்ப்பங்கள்

1. அறியப்படாத துரவு: ஆபிரகாமின் அடிமைப்பெண்ணான ஆகார் தன் பிள்ளை தாகத்தினால் பெயர்செபா வனாந்தரத்தில் சாகப் போகிறதைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்று…

யோசேப்பு கண்ட சொப்பனம்

யோசேப்பு தன் 17 வது வயதில் தன் சகோதரர்களுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். யாக்கோபு பலவருண அங்கியை யோசேப்புக்குத் தைத்துக் கொடுத்து அவனை…

மீட்பு பற்றிய விளக்கம்

யாத்திரகாம நூலில் அதிகமாக மீட்பைப் பற்றிய செய்திகள் உள்ளன. 1. மீட்பு தேவனிடத்திலிருந்து கிடைக்கிறது – யாத் 6 :6, யோ 3:16…