Menu Close

யாக்கோபின் வஞ்சனை

யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும், பயிற்றங்கூழையும் கொடுத்து வஞ்சனையால் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:29-34 ஈசாக்கு ஏசாவிடம் “நீ வேட்டையாடி…

யாக்கோபுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்கள்

1. ஆதி 28:13,14,15 “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.” 2. “உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும்,…

ரூபன் செய்த தவறும் அதனால் பெற்ற தண்டனையும்

ரூபன் யாக்கோபின் மூத்த குமாரன். எனவே அவன் சகோதரர் எல்லோருக்கும் தலைவனாக இருக்க வேண்டியவன். எனினும் அவன் தன் தந்தையின் மறுமனையாட்டியாகிய பில்காளுடன்…

யாக்கோபின் சொப்பனமும் தேவன் கொடுத்த வாக்குறுதிகளும்

• ஆதி 28:12-15 “இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.”…

ஏணியின் விளக்கம்

1. கிட்டி சேர்க்கும் ஏணி: பெற்றோரை விட்டு தூரமாய் யாக்கோபு செல்வதால் தவிப்பு வேண்டாம் “நான் உனக்கு சமீபமாயிருக்கிறேன்” என்று காட்டினார். 2.…

யாக்கோபின் விவாகம்

யாக்கோபு ஆரானில் ஒரு கிணற்றண்டை வந்தான். அங்கே ராகேலை சந்தித்து கிணற்றின் வாயிலிலிருந்த கல்லைப் புரட்டி ராகேலின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். ராகேல்…

லாபானிடமிருந்து யாக்கோபு புறப்பட்டது

யாக்கோபு தன் தேசத்திற்குப் போகவேண்டுமென்றதால் லாபான் யாக்கோபுக்கு ஆடுகளைப் பிரித்துக் கொடுத்தான். அவன் ஆஸ்தி பெருகியது. யாக்கோபு தனக்குள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு…

தீனாள் கெடுக்கப்பட்டாள்

தீனாள் தேசத்துப் பெண்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். அவளை பிரபுவான சீகேம் கண்டு அழைத்துக் கொண்டு போய் கெடுத்துப் போட்டான். அவளை விவாகம்பண்ண…