• பெற்றோர்: தகப்பன் – அம்ராம். தாய் – யோகெபேத் – யாத் 6:20 • சகோதரி – மிரியாம். • கோத்திரம்…
பஸ்காவைப் பற்றிய அறிவுரையை மோசே ஜனங்களுக்குக் கொடுத்தார். வீட்டிற்கு ஒரு பழுதற்ற ஆடு அடிக்கப்பட வேண்டும். அதன் இரத்தத்தை வீடு வாசல் நிலைக்கால்களிலும்,…
லேவி குடும்பத்தில் அம்ராமுக்கும், யோகெபேத்துக்கும் மகனாக மோசே பிறக்கும் போது பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளை கொன்று நதியில் போடும்படி கட்டளையிட்டான். பெற்றோர்…
வீட்டின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதை சங்காரதூதன் பார்க்கும் போது அந்த வீட்டிற்குள் பிரவேசிப்பதில்லை. இரத்தம் பூசப்படாத எகிப்தியரின் வீடுகளில் சங்காரம் நடக்கும். இந்த…
• எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பேருடைய எபிரேய மருத்துவச்சிகளிடம் எபிரேய ஸ்தீரிகளுக்குப் பிறக்கும் ஆண் பிள்ளைகளைக் கொன்று போடக் கட்டளையிட்டார்.…
பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான…
1. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார் – ஆதி 41:41 2. பார்வோனின் முத்திரை மோதிரம் யோசேப்புக்கு அணிவிக்கப்பட்டது – ஆதி 41:42…
1. ஆபிரகாமின் நாட்களில் பஞ்சம் – ஆதி 12:10 2. ஈசாக்கின் நாட்களில் பஞ்சம் – ஆதி 26 :1 3. யாக்கோபின்…
யோசேப்பு சொப்பனம் கண்டது அவனது 19வது வயதில். ஆனால் அவன் தன் சகோ தரர்களால் விற்கப்பட்டு பின் தன் தந்தையும், சகோதரர்களையும் சந்திக்கும்…
• ஆதி 50:24, 25 “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள்…