Menu Close

நாற்பது வருடம் மீதியானில் இருந்த மோசே

1. ஒரு எகிப்தியனை வெட்டி கொலை செய்ததினிமித்தம், பார்வோனுக்குப் பயந்து மீதியானில் வந்து சேர்ந்தான் – அப் 7:27, 28 2. மீதியான்…

மோசே மீதியானிலிருந்து எகிப்துக்குத் திரும்புதல்

1. மோசேயும், ஆரோனும் எகிப்திற்குச் சென்று இஸ்ரவேல் மூப்பர்களை அழைத்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவைகளைச் சொல்லி கர்த்தர் சொன்ன அடையாளங்களைச் செய்தார்கள் –…

மோசே ஒளித்து வைக்கப்பட்ட மனுஷன்

1. மோசேயை வீட்டிலே ஒளித்து வைத்தார்கள் – எபி 11:23 2. நதியோரத்தில் நாணற்பெட்டிக்குள் ஒளித்து வைத்தனர் – யாத் 2:1-6 3.…

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நினைத்தருளக் காரணம்

• யாத் 2:23-25 “சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும்…

மோசேயின் தேவ அழைப்பு

மோசே தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜீவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்.…

வேதத்தில் பிறப்புரிமையை இழந்தவர்கள்

• ஏசா: கூழின் பேரிலிலுள்ள ஆசையால் யாக்கோபிடம் அவன் சமைத்துக் கொண்டிருந்த கூழைக் கேட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவிடம் “உன் சேஷ்டபுத்திர பாகத்தை…

சந்ததி பெற தாறுமாறாய் நடந்தவர்கள்

1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு…

கர்த்தர் அறியப்படாதவராய் நின்ற சந்தர்ப்பங்கள்

1. அறியப்படாத துரவு: ஆபிரகாமின் அடிமைப்பெண்ணான ஆகார் தன் பிள்ளை தாகத்தினால் பெயர்செபா வனாந்தரத்தில் சாகப் போகிறதைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்று…