1. பயற்றங் கூழைக் கொடுத்து தன் தமையனை ஏமாற்றியவர் – ஆதி 25:29-34 2. தாயின் தூண்டுதலால் வஞ்சகம் பண்ணி தந்தையை ஏமாற்றி…
1. ரூபன்: “நீ என் சத்துவமும் முதற்பலனுமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய்.” (இவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப்…
யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும், பயிற்றங்கூழையும் கொடுத்து வஞ்சனையால் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:29-34 ஈசாக்கு ஏசாவிடம் “நீ வேட்டையாடி…
1. ஆதி 28:13,14,15 “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.” 2. “உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும்,…
இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இஸ்லாமியரின் தந்தை” என்கின்றனர் யூதர்கள் ஆபிரகாமை “இஸ்ரவேலின் தகப்பன்” என்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை “விசுவாசிகளின் தகப்பன்” என்கின்றனர்.
• பூமியின் தூளைப் போன்ற சந்ததி – ஆதி 13:16 இவர்கள் உலகத்துக்குரியவர்கள். • கடற்கரை மணலைப் போன்ற சந்ததி – ஆதி…
ஆபிரகாமை ஆசிர்வதித்தது மெல்கிசேதேக்கு. • ஆதி 14:18,19 “உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்து,” •…
1. ஆதி 12:2,3 “நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.” 2. ஆதி 12:7…
1. தன் சொந்த தேசத்தையும் ஜனத்தையும் வீட்டையும் விட்டு போகிற இடம் தெரியாமல் புறப்பட்டுச் சென்றது – எபி 11:8, 9 2.…
1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் – அப் 7 :2 ஆதி 11:31…