Menu Close

யாக்கோபை தேவன் காத்தருளிய விதம்

1. பாழான நிலத்திலிருந்து தேவன் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 2. ஊளையிடுதலிலுள்ள அவாந்தர வெளியிலிருந்து கர்த்தர் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 3. யாக்கோபை கர்த்தர் நடத்தினார்.…

யாக்கோபு தேவதூதனோடு பண்ணிய யுத்தம்

யாக்கோபு யாப்போக்கு ஆற்றண்டையில் ஒரு புருஷனை சந்தித்தான். விடியற்காலம் வரைக்கும் அவனோடு போராடினான். “என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.” என்று கூறினான். அவர்…

மோவாபியர், அம்மோனியர் தோன்றிய விதம்

லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள்.…

ரெபாக்காளை அவளுடைய சகோதரர்கள் ஆசீர்வதித்தது

ஆதி 24:60 “ ரெபாக்காளின் சகோதரர் அவளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச்…

ஆபிரகாம் பொய் சொன்ன இடங்கள் அதனால் ஏற்பட்ட விளைவு

1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான்.…

கர்த்தர் ஈசாக்கோடு பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 26:2-5 “கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.” • “இந்த தேசத்திலே…

ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன்

ஈசாக்கும். இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். சாராள் ஈசாக்கினிமித்தம் ஆகாரையும், இஸ்மவேலையும் துரத்திவிட வேண்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னாள். ஆபிரகாம் ஒரு துருத்தி தண்ணீரையும்,…