Menu Close

ஏணியின் விளக்கம்

1. கிட்டி சேர்க்கும் ஏணி: பெற்றோரை விட்டு தூரமாய் யாக்கோபு செல்வதால் தவிப்பு வேண்டாம் “நான் உனக்கு சமீபமாயிருக்கிறேன்” என்று காட்டினார். 2.…

யாக்கோபின் விவாகம்

யாக்கோபு ஆரானில் ஒரு கிணற்றண்டை வந்தான். அங்கே ராகேலை சந்தித்து கிணற்றின் வாயிலிலிருந்த கல்லைப் புரட்டி ராகேலின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். ராகேல்…

லாபானிடமிருந்து யாக்கோபு புறப்பட்டது

யாக்கோபு தன் தேசத்திற்குப் போகவேண்டுமென்றதால் லாபான் யாக்கோபுக்கு ஆடுகளைப் பிரித்துக் கொடுத்தான். அவன் ஆஸ்தி பெருகியது. யாக்கோபு தனக்குள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு…

ஆபிரகாம் கண்களை ஏறெடுத்த இடங்கள்

1. ஆபிரகாமும் லோத்தும் பிரிய நினைக்கும் போது லோத்து ஒரே ஒரு திசையை நோக்கிப் பார்த்தார். அது தான் அழிவின் பட்டணமாகிய சோதோம்…

யோனாவிற்கும் லோத்துவிற்கும் உள்ள வேறுபாடு

1. தேவனின் சொல்படி யோனா நினிவேக்குச் செல்லாமல் தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் ஏறினான். அதனால் தேவன் கடல் கொந்தளிப்பை உண்டு பண்ணினார். மாலுமி…

ஆபிரகாமின் விசுவாசம்

1. தேவன் அழைத்தவுடன் கீழ்படிந்து, தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் விசுவாசத்தோடு புறப்பட்டுப் போனான் – எபி 11:8 2. விசுவாசத்தினாலே அவன்…

ஆகார் தேவனுக்குப் பெயர் சூட்டிய விதம்

காலங்கள் தாண்டியும் தனக்கு பிள்ளை கிடைக்காததால், சாராள் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். அவள் கர்ப்பவதியாகி நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அதனால் சாராய்…