1. பார்வோனின் முதலாவது சமரசத் திட்டம்: யாத் 8:25 “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” எகிப்திலேயே ஆராதிக்க அவர்களுக்கு…
• பெற்றோர்: தகப்பன் – அம்ராம். தாய் – யோகெபேத் – யாத் 6:20 • சகோதரி – மிரியாம். • கோத்திரம்…
பஸ்காவைப் பற்றிய அறிவுரையை மோசே ஜனங்களுக்குக் கொடுத்தார். வீட்டிற்கு ஒரு பழுதற்ற ஆடு அடிக்கப்பட வேண்டும். அதன் இரத்தத்தை வீடு வாசல் நிலைக்கால்களிலும்,…
லேவி குடும்பத்தில் அம்ராமுக்கும், யோகெபேத்துக்கும் மகனாக மோசே பிறக்கும் போது பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளை கொன்று நதியில் போடும்படி கட்டளையிட்டான். பெற்றோர்…
வீட்டின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதை சங்காரதூதன் பார்க்கும் போது அந்த வீட்டிற்குள் பிரவேசிப்பதில்லை. இரத்தம் பூசப்படாத எகிப்தியரின் வீடுகளில் சங்காரம் நடக்கும். இந்த…
• எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பேருடைய எபிரேய மருத்துவச்சிகளிடம் எபிரேய ஸ்தீரிகளுக்குப் பிறக்கும் ஆண் பிள்ளைகளைக் கொன்று போடக் கட்டளையிட்டார்.…
1. திவ்ய சௌந்தரியமுள்ளவன் – யாத் 2:2 2. திக்குவாயும், மந்தவாயுமுள்ளவன் – யாத் 4:10 3. சாந்தகுணமுள்ளவன் – எண் 12:3…
1. மோசே எகிப்தில் பார்வோனின் அரண்மனையில் வைத்து சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவனானான் – அப் 7:22 2. தேவ ஜனங்களோடு துன்பத்தை…
1. ஒரு எகிப்தியனை வெட்டி கொலை செய்ததினிமித்தம், பார்வோனுக்குப் பயந்து மீதியானில் வந்து சேர்ந்தான் – அப் 7:27, 28 2. மீதியான்…
1. மோசேயும், ஆரோனும் எகிப்திற்குச் சென்று இஸ்ரவேல் மூப்பர்களை அழைத்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவைகளைச் சொல்லி கர்த்தர் சொன்ன அடையாளங்களைச் செய்தார்கள் –…