Menu Close

நாற்பது வருடம் மீதியானில் இருந்த மோசே

1. ஒரு எகிப்தியனை வெட்டி கொலை செய்ததினிமித்தம், பார்வோனுக்குப் பயந்து மீதியானில் வந்து சேர்ந்தான் – அப் 7:27, 28 2. மீதியான்…

மோசே மீதியானிலிருந்து எகிப்துக்குத் திரும்புதல்

1. மோசேயும், ஆரோனும் எகிப்திற்குச் சென்று இஸ்ரவேல் மூப்பர்களை அழைத்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவைகளைச் சொல்லி கர்த்தர் சொன்ன அடையாளங்களைச் செய்தார்கள் –…

மோசே ஒளித்து வைக்கப்பட்ட மனுஷன்

1. மோசேயை வீட்டிலே ஒளித்து வைத்தார்கள் – எபி 11:23 2. நதியோரத்தில் நாணற்பெட்டிக்குள் ஒளித்து வைத்தனர் – யாத் 2:1-6 3.…

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நினைத்தருளக் காரணம்

• யாத் 2:23-25 “சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும்…

மோசேயின் தேவ அழைப்பு

மோசே தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜீவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்.…

மோசே கூறிய சாக்குப்போக்குகள்

1. இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவர நான் எம்மாத்திரம் – யாத் 3:11 2. தேவனின் நாமம் என்னவென்று அவர்கள் கேட்டால், நான்…

மோசேக்கு கர்த்தர் கொடுத்த அடையாளம்

மோசே கர்த்தரிடம் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று சொன்ன போது, கர்த்தர் அவன் கையிலிருக்கும் கோலைத் தரையிலே போடச் சொன்னார். அது பாம்பாக…

கர்த்தர் மோசேயைக் கொல்லக் காரணம்

மோசே உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனத்தை தன் சொந்த குமாரனுக்குச் செய்வதில் அசட்டையாயிருந்தான். இது மோசேயும், அவனது மனைவியும் தேவனுக்கெதிராக காட்டிய கீழ்ப்படியாமையின் அடையாளமாகும்.…

பார்வோனுக்குக் கொடுத்த வாதைகள்

1. ஆறுகள் இரத்தமானது: மோசே கையிலிருந்த கோலினால் நதியை அடித்தான். தண்ணீர் இரத்தமானது. மந்திரவாதிகளும் அப்படியே செய்தார்கள் – யாத் 7:15-25 2.…

இஸ்ரவேலரின் வளர்ச்சி

இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் குழந்தைகளை கொல்லாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன்…