யோசேப்போடு சிறைச்சாலையிலிருந்த பார்வோனின் அதிகாரிகளான பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் சொப்பனம் கண்டார்கள். பானபாத்திரக்காரன் மூன்று கொடிகளுள்ள, துளிர்த்திருந்த, பூத்திருந்த, பழுத்த பழங்களுள்ள திராட்சைச்…
பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான…
1. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார் – ஆதி 41:41 2. பார்வோனின் முத்திரை மோதிரம் யோசேப்புக்கு அணிவிக்கப்பட்டது – ஆதி 41:42…
1. ஆபிரகாமின் நாட்களில் பஞ்சம் – ஆதி 12:10 2. ஈசாக்கின் நாட்களில் பஞ்சம் – ஆதி 26 :1 3. யாக்கோபின்…
மக்னாயீம் என்றால் இரு சேனைகள் என்பது பொருள். யாக்கோபைக் கொலை செய்ய வேண்டுமென்று காலகாலமாக காத்திருக்கிற அவனுடைய தமையன் ஏசாவைச் சந்திக்க வேண்டிய…
ஏசா: • ஆதி 27:39,40 “உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.” • “உன் பட்டயத்தினாலே நீ…
1. யெகோவாயீரே ஆதி 22:14 – கர்த்தர் பார்த்துக் கொள்வார். 2. யெகோவா ராஹ்பா யாத் 15:26 – கர்த்தரே பரிகாரி. 3.…
1. பயற்றங் கூழைக் கொடுத்து தன் தமையனை ஏமாற்றியவர் – ஆதி 25:29-34 2. தாயின் தூண்டுதலால் வஞ்சகம் பண்ணி தந்தையை ஏமாற்றி…
1. ரூபன்: “நீ என் சத்துவமும் முதற்பலனுமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய்.” (இவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப்…
யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும், பயிற்றங்கூழையும் கொடுத்து வஞ்சனையால் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:29-34 ஈசாக்கு ஏசாவிடம் “நீ வேட்டையாடி…