Menu Close

யோசேப்பு தேவனை முன்னிறுத்தி பேசின வசனங்கள்

1. போத்திபாரின் மனைவியிடம்: ஆதி 39:9 “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். 2.…

சிறைச்சாலையிலிலுள்ளவர்கள் கண்ட சொப்பனமும், யோசேப்பின் விளக்கமும்

யோசேப்போடு சிறைச்சாலையிலிருந்த பார்வோனின் அதிகாரிகளான பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் சொப்பனம் கண்டார்கள். பானபாத்திரக்காரன் மூன்று கொடிகளுள்ள, துளிர்த்திருந்த, பூத்திருந்த, பழுத்த பழங்களுள்ள திராட்சைச்…

பார்வோனின் இரண்டு சொப்பனங்களும், யோசேப்பின் விளக்கமும்

பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான…

யோசேப்புக்குக் கிடைத்த உயர்வுகள்

1. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார் – ஆதி 41:41 2. பார்வோனின் முத்திரை மோதிரம் யோசேப்புக்கு அணிவிக்கப்பட்டது – ஆதி 41:42…

எத்தனான யாக்கோபை தேவன் நேசிக்கக் காரணம்

1. குணசாலியாயிருந்ததால்: ஆதி 25:27 “யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தான்.” 2. ஆசீர்வாதத்தின் மேல் ஆவலாயிருந்ததால்: ஆதி 25:31 “அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட…

மக்னாயீம் விளக்கம்

மக்னாயீம் என்றால் இரு சேனைகள் என்பது பொருள். யாக்கோபைக் கொலை செய்ய வேண்டுமென்று காலகாலமாக காத்திருக்கிற அவனுடைய தமையன் ஏசாவைச் சந்திக்க வேண்டிய…

ஈசாக்கு ஏசாவையும், யாக்கோபையையும் ஆசீர்வதித்தது

ஏசா: • ஆதி 27:39,40 “உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.” • “உன் பட்டயத்தினாலே நீ…

யாக்கோபு தன் குமாரர்களை ஆசீர்வதித்தது

1. ரூபன்: “நீ என் சத்துவமும் முதற்பலனுமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய்.” (இவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப்…