Menu Close

கன்மலையிலிருந்து தண்ணீரை வரவழைத்த கர்த்தர்

இஸ்ரவேல் ஜனங்கள் ரெவிதீமிலே பாளையமிறங்கின போது தண்ணீரில்லாமல் முறுமுறுத்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் அவனுடைய கோலைப் பிடித்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து…

மோசே அமலேக்கியருடன் பண்ணிய யுத்தம்

ரெவிதீமில் மோசே, யோசுவாவை அமலேக்கியரோடு யுத்தம் பண்ண அனுப்பினான். மோசே ஆரோனுடனும், ஊர் என்பவனுடனும் மலையுச்சிக்குச் சென்றான். மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில்,…

மோசேயின் யாத்திரைகள்

1. முதல் யாத்திரை: யாத் 19:3-8 தேவன் மோசேயை நோக்கி “உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து வந்தேன். நீங்கள் என் வாக்கை…

நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகள்

1. யாத் 20:3 “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.” 2. யாத் 20:5 “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.”…

நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளை மீறினவர்கள்

• முதல் கட்டளையை மீறியது – சாலமோன் – 1இரா 11. • இரண்டாம் கட்டளையை மீறியது – இஸ்ரவேலர் – யாத்…

இஸ்ரவேலரின் வளர்ச்சி

இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் குழந்தைகளை கொல்லாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன்…

பார்வோனின் இருதயம்

• யாத் 11:9, 10 “கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான் என்று…

பார்வோனின் சமரசத்திட்டங்கள்

1. பார்வோனின் முதலாவது சமரசத் திட்டம்: யாத் 8:25 “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” எகிப்திலேயே ஆராதிக்க அவர்களுக்கு…