Menu Close

மோசேயின் கெஞ்சுதலும், தன்னல தியாகமும்

இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னினால் கன்றுக்குட்டியை உருவாக்கியதால் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார். அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: யாத் 32:32 “தேவரீர் அவர்கள் பாவத்தை…

மாராவின் கசப்பை மாற்றிய கர்த்தர்

இஸ்ரவேலர் சூர் வனாந்தரத்திற்கு வந்த போது மூன்று நாள் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். பின் அவர்கள் மாராவிற்கு வந்த போது, அந்த தண்ணீர்…

மன்னாவின் விளக்கமும் கிறிஸ்துவும்

1. மன்: அப்பம் உயிர் வாழ உண்ண வேண்டும். கிறி: ஜீவ அப்பம் –- யோ 6:35 2. மன்: வானத்திலிருந்து வந்தது.…

கன்மலையிலிருந்து தண்ணீரை வரவழைத்த கர்த்தர்

இஸ்ரவேல் ஜனங்கள் ரெவிதீமிலே பாளையமிறங்கின போது தண்ணீரில்லாமல் முறுமுறுத்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் அவனுடைய கோலைப் பிடித்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து…

மோசே கூறிய சாக்குப்போக்குகள்

1. இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவர நான் எம்மாத்திரம் – யாத் 3:11 2. தேவனின் நாமம் என்னவென்று அவர்கள் கேட்டால், நான்…

மோசேக்கு கர்த்தர் கொடுத்த அடையாளம்

மோசே கர்த்தரிடம் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று சொன்ன போது, கர்த்தர் அவன் கையிலிருக்கும் கோலைத் தரையிலே போடச் சொன்னார். அது பாம்பாக…

கர்த்தர் மோசேயைக் கொல்லக் காரணம்

மோசே உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனத்தை தன் சொந்த குமாரனுக்குச் செய்வதில் அசட்டையாயிருந்தான். இது மோசேயும், அவனது மனைவியும் தேவனுக்கெதிராக காட்டிய கீழ்ப்படியாமையின் அடையாளமாகும்.…

பார்வோனுக்குக் கொடுத்த வாதைகள்

1. ஆறுகள் இரத்தமானது: மோசே கையிலிருந்த கோலினால் நதியை அடித்தான். தண்ணீர் இரத்தமானது. மந்திரவாதிகளும் அப்படியே செய்தார்கள் – யாத் 7:15-25 2.…

இஸ்ரவேலரின் வளர்ச்சி

இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் குழந்தைகளை கொல்லாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன்…