Menu Close

சவுலுக்குக் கொடுத்த இரண்டாவது எச்சரிப்பு

அமலேக்கியரை முறியடித்து அவர்களை முற்றிலுமாய்க் கொன்றுபோட வேண்டுமென்று கர்த்தர் சவுலுக்கு சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் கட்டளையிட்டார். சவுல் அமலேக்கியரை முறியடித்தான். ஆனால் கர்த்தர்…

சவுல் சாமுவேலிடம் கெஞ்சியும் கர்த்தர் கொடுத்த சாபம்

1. சவுலை இஸ்ரவேலின் ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளினார் -1சாமு 15:26 2. சவுலிடமுள்ள இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தை கிழித்துப் போட்டு அவனைப் பார்க்கிலும் உத்தமனாக…

ரூத்திலுள்ள மையக்கருத்தான வார்த்தை, சிறப்பான வசனம்

ரூத்தின் புத்தகத்தில் மையக்கருத்தாக சொல்லப்படும் வார்த்தை “மீட்பு” இதில் மீட்கும் உறவினராக போவாஸ் செயல்படுகிறார். இதில் சிறப்பான வசனம், ரூத் தன் மாமியிடம்…

ரூத் ஆசீர்வதிக்கப்படக் காரணம்

ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய…

அன்னாளின் பொருத்தனையும், நிறைவேற்றுதலும்

எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை நோக்கி வேண்டினாள். தனக்கு ஒரு குழந்தையை கர்த்தர் கொடுத்தால் அவனைக்…

தாவீதின் விசேஷ குணங்கள்

1. தாவீது எப்போதும் தேவனைச் சார்ந்து கொண்டிருந்தான் – சங் 23:3, 4 2. தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் –…

அன்னாளின் நன்றிப் பாடலின் கருத்து

அன்னாள் கர்த்தரின் சமூகத்தில் களிகூர்ந்து பாடினாள். எங்கள் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; கர்த்தர் தரித்திரம் அடையச்…