தாவீது சிக்லாகு பட்டணத்திற்கு வந்து சேருவதற்கு முன் அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து அங்கிருந்த தாவீதின் இரண்டு மனைவிகளையும் அங்குள்ளவர்களையும்…
• சவுல்: சவுல் ராஜாவாக இருந்தும் தன் தேவனை நம்பாமல் ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்று சாமுவேல் தீர்க்கதரிசியை அவள் மூலம்…
தாவீதுக்கு விரோதமாய் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கினார்கள். தாவீது கர்த்தரிடம் போகலாமா எனக் கேட்டு சரி என்று சொன்னபின்பு சென்று வெற்றி பெற்றார்.…
கர்த்தருடைய ஓபேத்ஏதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தபோது அவன் வீட்டாரை கர்த்தர் ஆசீர்வதித்தார் – 2சாமு 6:11 கீரியாத்யாரீமிலே அபினதாபின் வீட்டில் இருபது…
தாவீது ஒபேத்ஏதோமின் வீட்டிலிருந்து கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வரும்போது, தான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக் கொண்டு கர்த்தருக்கு முன்பாக…
ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய…
1. ஆசாரியன் பணியை அத்து மீறினார் – 1சாமு 13 . 2. வீணான வீராப்பால் அரச கட்டளையிட்டு யோனத்தானின் உயிர் பறிக்கப்பட…
எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை நோக்கி வேண்டினாள். தனக்கு ஒரு குழந்தையை கர்த்தர் கொடுத்தால் அவனைக்…
1. தாவீது எப்போதும் தேவனைச் சார்ந்து கொண்டிருந்தான் – சங் 23:3, 4 2. தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் –…
அன்னாள் கர்த்தரின் சமூகத்தில் களிகூர்ந்து பாடினாள். எங்கள் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; கர்த்தர் தரித்திரம் அடையச்…