2சாமு 7:16 “உன் வீடும், உன் ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” என்று கர்த்தர் உரைப்பதாக…
1. தாவீதுக்கு ஒப்படைத்த இருதயம் இருந்தது – 1சாமு 16:7 2. தாவீது எதற்கும் ஆண்டவருடைய முகத்தையே நாடினான் – 1நாளா 16…
1. தாவீது யோவாபுக்கு ஒரு நிருபம் எழுதி மும்முரமாய் நடக்கிற போர்முகத்தில் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி செய்யச் சொன்னான் –…
1. தகப்பனால் ராஜாவாவதற்கு புறக்கணிக்கப்பட்டார் – 1சாமு 16:5 – 12 2. சகோதரர் தாவீதை அகங்காரம் பிடித்தவன் என்று புறக்கணித்தனர் –…
1. பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். 2. பொல்லாப்பை உன் மேல் எழும்பப் பண்ணுவேன். 3. உன் கண்கள் பார்க்க, உன்…
தேவனுடைய மனுஷன் ஏலியிடம் தேவன் கொடுக்கப்போகும் நியாயத்தீர்ப்பைக் கூறினார். அவைகள்: 1. ஏலியின் வீட்டில் ஒரு கிழவனும் இல்லாதபடி அழிப்பார். 2. ஏலியின்…
பெலிஸ்தியர் கர்த்தருடைய பெட்டியைப் பிடித்து தாகோன் கோவிலில்வைத்தார்கள். மறுநாள் தாகோனின் சிலை பெட்டிக்கு முன் விழுந்து கிடந்தது. திரும்பவும் சிலையை அதன் ஸ்தானத்தில்…
பிடித்ததினால் : 1. பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை பிடித்து தாகோன் கோவிலில் வைத்தார்கள். அதனால் அஸ்தோத் ஊராரையும், அதன் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் கர்த்தர்…
பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு…
1. தன் தந்தையின் காணாமற்போன கழுதையைத் தேடிப் போனான் – 1சாமு 9:1 – 6 2. சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான்…