Menu Close

தாவீதின் இருதயம் இருந்த விதம்

1. சகிப்புத் தன்மையுள்ள இருதயம்: தாவீது ராஜாவாக இருந்தபோது சீமேயி அவனைத் தூஷித்தான். தாவீது அதை சகித்து அவனை ஒன்றும் செய்யவில்லை –…

தாவீது மீகாள், அபிகாயில், பத்சேபாளை விவாகம் பண்ணிய விதம்

தாவீது மீகாளை மணந்தது: சவுலின் இளைய மகளான மீகாள் தாவீதை நேசித்தாள். சவுல் தாவீதைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி மீகாளை மணப்பதற்கு…

தாவீது முழு விசுவாசம் வைக்காமலிருந்த இடங்கள்

1. தாவீது பொய் சொன்னான்: தாவீது ஆசாரியனாகிய அகிமலேக்கினிடத்தில் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொய் சொன்னான் – 1சாமு 21:1, 2 2.…

தாவீதை இருதயத்திற்கு ஏற்றவனாக கர்த்தர் கூறக் காரணம்

1. தாவீது இளமையிலிருந்தே தனக்கு நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் கர்த்தர் தான் நடக்க வைக்கிறார் என்று விசுவாசித்தான் – 1சாமு 24 –…

நாம் பின்பற்றத் தகுந்த தாவீதின் முன்மாதியான குணங்கள்

1. விசுவாசத்துடன் கோலியாத்தை வென்றார் – 1சாமு 17. 2. தன்னைக் கொல்ல வந்த சவுல் தன்னிடம் மாட்டிய பின்புன் அவன் மேல்…

சாமுவேல்தீர்க்கதரிசியும், யூதாவின் தீர்க்கதரிசியும் செய்த அற்புதம்

சாமுவேல் செய்த அற்புதம்: இடியும், மழையும் வரச் செய்தார் – 1சாமு 12:18 யூதாவின் தீர்க்கதரிசி செய்த அற்புதம்: 1. யெரொபெயாமின் நீட்டிய…

சவுலின் எழுச்சி

1. இஸ்ரவேலரின் வேண்டுதலின் விளைவாக எழுப்பப்பட்டார் – 1சாமு 8. 2. தேவனுடைய கட்டளைப்படி சாமுவேல் தெரிந்து கொள்ளப்பட்டார் – 1சாமு 9…

சவுலுக்கு கர்த்தர் கொடுத்த ஒன்றாவது எச்சரிப்பு

பலிசெலுத்தும்படி குறிப்பிட்டிருந்த ஏழு நாட்களில் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. எனவே சவுல் துணிந்து போய் சர்வாங்க தகனபலி செலுத்தினான். சவுல் பலி செலுத்திய…

சவுலுக்குக் கொடுத்த இரண்டாவது எச்சரிப்பு

அமலேக்கியரை முறியடித்து அவர்களை முற்றிலுமாய்க் கொன்றுபோட வேண்டுமென்று கர்த்தர் சவுலுக்கு சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் கட்டளையிட்டார். சவுல் அமலேக்கியரை முறியடித்தான். ஆனால் கர்த்தர்…