தாற்றுக்கோல் என்பது மாடு ஓட்டுகிறவர்கள் வைத்திருக்கும் கோல். இது எட்டு அடி நீளமுடையது. இதன் ஒரு நுனியில் கூர்மையான ஊசி இருக்கும். அடுத்த…
பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார…
1. வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே பெண் நியாயாதிபதி. 2. கணவன் பெயர் லபிதொத். 3. தேவனுடைய வார்த்தைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தவள். 4. பெண்கள்…
1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு…
கிதியோன் கர்த்தரிடம் “இரவில் தான் களத்தில் போட்ட மயிருள்ள தோலில் பணி தோலின் மேல் மட்டும் பெய்ய வேண்டும்.” என்றான். கர்த்தர் அதன்படி…
யோசுவாவின் வெற்றிகளைக் கண்ட கிபியோனியர் தந்திரமாய் யோசுவாவோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்ளத் திட்டமிட்டார்கள். அவர்கள் யோசுவாவிடம் தூர தேசத்தாரைப்போல நடித்து தந்திரமாய்ப் பேசினார்கள்.…
யோசுவாவின் வெற்றிகளையும், கிபியோனியர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டு பயந்தான். அவன் எபிரோன், யார்முத், லாக்கீஸ், எக்லோன் தேசங்களின்…
• யோசு 15:16, 17 “கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக் கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.”…
1. பொங்கி வருகிற யோர்தானை பின்னிட்டுப் போகச் செய்தார் – யோசு 3ம் அதிகாரம் 2. எரிகோ கோட்டையைத் தகர்த்தெரிந்தார் – யோசு…
• யோசுவா தேவனைக் குறை கூறினார்: யோசு 7:7 “யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுத்த தற்காகவா…