Menu Close

கிதியோன் தலைவரான விதம்

கிதியோன், மீதியானியர் வயல்களை அறுவடை செய்யவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குப் பயந்து இரகசியமாக போரடித்துக் கொண்டிருந்தான். தூதன் சந்திக்கும் வரை கிதியோன் எந்த…

கிதியோன் மேல் ஆவியானவர் இறங்கக் காரணம்

1. கர்த்தர் கிதியோனுடன் இருந்ததால் – நியா 6:12 2. கிதியோன் “மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளிது. என் தகப்பன் வீட்டில்…

கர்த்தர் நியாயாதிபதிகளில் ஊழியர்களை ஆயத்தப்படுத்தும் விதம்

1. கோழையானவனை பராக்கிரமசாலி என அழைத்து உற்சாகமூட்டுகிறார் – நியா 6:12 2. ஊழியத்துக்கு அழைத்து ஊழியத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் அறிவிக்கிறார் –…

கிதியோனின் தோல்விக்குக் காரணம்

1. தேவன் கொடுத்த வெற்றியால் கொள்ளையிட்ட ஆசீர்களை ஏபோத்தாக மாற்றினான் – நியா 8:26, 27 2. பல மனைவிகளைப் பெருக்கி தனது…

அபிமலேக்கின் ஆளுகை

கிதியோனுக்கு அநேக ஸ்திரீகளும், எழுபது குமாரர்களும் இருந்தார்கள். கிதியோனின் மறுமனையாட்டியின் குமாரரான அபிமலேக்கு என்பவன் தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்றான். மூன்று…

“கர்த்தரால் இந்த காரியம் வந்தது” என்று கூறியவர்களும், கூறிய சந்தர்ப்பங்களும்

1. ஆபிரகாம் எலேயாசரிடம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் கொள்ள லாபானிடம் அனுப்பி பெண் கேட்கச் சொன்னான். ஆதியாகமம் 24:50 “அப்பொழுது லாபானும்…

உபாகமத்தில் கூறப்பட்டுள்ள “எச்சரிக்கையாயிருங்கள்”

அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 6:12 கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும்…

இஸ்ரவேலின் நியாயாதிபதிகள்

1. ஒத்னியேல்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது வருடங்கள். ஆற்றல் மிக்க கானான் நகரமொன்றைக் கைப்பற்றினார் –…

யோசுவாவின் பண்பு நலன்கள்

1. விசுவாசமிக்கவர்: தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் தான் நல்ல தேசம் என்றனர் – எண் 14:6-8 2. ஆவிக்குரிய…