Menu Close

யாகேல் சிசெராவைக் கொன்ற விதம்

பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார…

கைலாகு பெற்றவனும், கைலாகு பெறாதவனும்

1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு…

கிதியோன் தேவனிடம் கேட்ட அடையாளம்

கிதியோன் கர்த்தரிடம் “இரவில் தான் களத்தில் போட்ட மயிருள்ள தோலில் பணி தோலின் மேல் மட்டும் பெய்ய வேண்டும்.” என்றான். கர்த்தர் அதன்படி…

கிதியோன் தலைவரான விதம்

கிதியோன், மீதியானியர் வயல்களை அறுவடை செய்யவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குப் பயந்து இரகசியமாக போரடித்துக் கொண்டிருந்தான். தூதன் சந்திக்கும் வரை கிதியோன் எந்த…

5 எமோரிய ராஜாக்களை யோசுவா வென்றதும், சூரியனையும், சந்திரனையும் நிற்க வைத்ததும்

யோசுவாவின் வெற்றிகளையும், கிபியோனியர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டு பயந்தான். அவன் எபிரோன், யார்முத், லாக்கீஸ், எக்லோன் தேசங்களின்…

ஒத்னியேல் அக்சாளை விவாகம் பண்ணிய விதம்

• யோசு 15:16, 17 “கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக் கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.”…

தோல்வியில் பிறரை குறை கூறினவர்கள்

• யோசுவா தேவனைக் குறை கூறினார்: யோசு 7:7 “யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுத்த தற்காகவா…

“கர்த்தரால் இந்த காரியம் வந்தது” என்று கூறியவர்களும், கூறிய சந்தர்ப்பங்களும்

1. ஆபிரகாம் எலேயாசரிடம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் கொள்ள லாபானிடம் அனுப்பி பெண் கேட்கச் சொன்னான். ஆதியாகமம் 24:50 “அப்பொழுது லாபானும்…