Menu Close

யெப்தா பண்ணிய பொருத்தனையும், அதை நிறைவேற்றியதும்

யெப்தா அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணச் செல்லும் பொழுது ஒரு பொருத்தனை பண்ணினான். கர்த்தர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான்…

சிம்சோனின் தாய் கண்ட தரிசனம்

சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது: 1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய். 2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும்…

சிம்சோன் பெலிஸ்தியர் மேல் கோபங்கொள்ளக் காரணமும், நடந்ததும்

சிம்சோன் தன் மனைவி வேறோருவனுக்குக் கொடுக்கப் பட்டபோது கோபமடைந்து 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்து வைத்து பந்தங்களைக் கொளுத்தி பயிர்களை…

சிம்சோன் பெண்ணிடம் கூறிய இரகசியம்

1. சிம்சோன் பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி அங்குள்ள வாலிபருக்கு விருந்து பண்ணி ஒரு விடுகதையைக் கூறினான். அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு முப்பது…

சிம்சோன் கடைசியில் அடைந்த பரிதாபமான நிலை

பெலிஸ்தியர்கள் சிம்சோனின் கண்களைப் பிடுங்கி, மாவரைக்க வைத்து மூவாயிரம் பேருக்கு மத்தியில் அவனை வேடிக்கை காட்டினர். சிம்சோன் கர்த்தரை நோக்கி “இந்த ஒரு…

யோர்தானைப் பிளந்த அற்புதம்

யோசுவா கர்த்தரின் வார்த்தையின்படி ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவரைப் பிரித்தெடுத்து அந்த 12 ஆசாரியர்களும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டு செல்லச் செய்தார். அவர்கள்…

யோசுவாவிடம் கர்த்தருடைய தூதன் வந்த விதமும், அதன் காரணமும்

யோசுவாவிடம் கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்துடன் சேனையின் அதிபதியாய் வந்தார். அதற்குக் காரணம் யோர்தானைப் பின்னிடச் செய்ததால் யோசுவா பெருமிதம் அடைந்திருப்பதை கர்த்தர்…

யோசுவா எரிகோவைத் தகர்த்த விதம்

யோசுவா கர்த்தருடைய கட்டளையின்படி தொனிக்கும் ஏழு எக்காளங்களையும், ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டு, ஆர்ப்பரியாமலும், சத்தங் காட்டாமலும் போகக்…