Menu Close

சாலமொனுக்குத் தேவன் கொடுத்த எச்சரிப்பு

கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் தரம் தரிசனமாகி கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வந்தால் ”இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற் போவதில்லை…

தாவீதின் இருதயம் வாதித்ததும், கர்த்தர் முன் வைத்த தண்டனைகளும்

ஜனங்களை எண்ணின பின்பு தாவீதின் இருதயம் வாதித்தது. அவன் கர்த்தரை நோக்கி பெரிய பாவம் செய்து விட்டேன். அடியேனாகிய என்னுடைய அக்கிரமத்தை நீக்கி…

தாவீது தேர்ந்தெடுத்த தண்டனையும் அதனால் நடந்ததும்

• 2சாமு 24:15, 16 “அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயர்செபா மட்டுமுள்ள…

ஜனத்தொகை கணக்கெடுப்பிலுள்ள வாதையை நிறுத்த தாவீது செய்தது

காத் தீர்க்கதரிசி தாவீதை நோக்கி எபூசியனாகிய அரவனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கச் சொன்னார். அவர் சொன்னபடியே தாவீது அரவனாவிடம் விலைக்கிரயமாய்…

தாவீதின் வீழ்ச்சி, நமக்கு எச்சரிப்பு

1. பலமுறை விசுவாச தளர்ச்சியடைந்தார். அந்நிய நாட்டில் சென்று இரட்டை வாழ்வு வாழ்ந்தார் – 1சாமு 27 . 2. பலதாரமணம் செய்து…

கர்த்தருடைய பெட்டி மூன்று மாதம், இருபது வருஷம் இருந்த வீடு

கர்த்தருடைய ஓபேத்ஏதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தபோது அவன் வீட்டாரை கர்த்தர் ஆசீர்வதித்தார் – 2சாமு 6:11 கீரியாத்யாரீமிலே அபினதாபின் வீட்டில் இருபது…

கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்துக்கு வந்த போது நடந்தது

தாவீது ஒபேத்ஏதோமின் வீட்டிலிருந்து கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வரும்போது, தான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக் கொண்டு கர்த்தருக்கு முன்பாக…

தாவீதின்பாரம்

2சாமு 7:2 “கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே” என்று நாத்தான் தீர்க்கனிடம் பாரப்பட்டான்.

தாவீதின் அபிஷேகம் விசேஷமானது

கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த அபிஷேகம் விசேஷமானது. கர்த்தர் ராஜாக்களுக்குரிய அபிஷேகம், தீர்க்கதரிசிகளுக்குரிய அபிஷேகம், ஆசாரியனுக்குரிய அபிஷேகம் என்ற மூன்று அபிஷேகத்தாலும் அபிஷேகித்திருந்தார். 1.…

தாவீதும் கோலியாத்தும்

தாவீது சவுலை விட்டு பெத்லகேமுக்குச் சென்று தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். பெலிஸ்தியர் யுத்தத்திற்கு வந்தபோது அவனுடைய சகோதரர்கள் போர் முனைக்குச்…