• 2சாமு 24:15, 16 “அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயர்செபா மட்டுமுள்ள…
காத் தீர்க்கதரிசி தாவீதை நோக்கி எபூசியனாகிய அரவனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கச் சொன்னார். அவர் சொன்னபடியே தாவீது அரவனாவிடம் விலைக்கிரயமாய்…
1. பலமுறை விசுவாச தளர்ச்சியடைந்தார். அந்நிய நாட்டில் சென்று இரட்டை வாழ்வு வாழ்ந்தார் – 1சாமு 27 . 2. பலதாரமணம் செய்து…
1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1 2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக…
யூதாவிலிருந்து வந்த தேவமனிதன் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் பொழுது “தாவீதின் வம்சத்திலே யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன்…
2சாமு 7:2 “கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே” என்று நாத்தான் தீர்க்கனிடம் பாரப்பட்டான்.
கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த அபிஷேகம் விசேஷமானது. கர்த்தர் ராஜாக்களுக்குரிய அபிஷேகம், தீர்க்கதரிசிகளுக்குரிய அபிஷேகம், ஆசாரியனுக்குரிய அபிஷேகம் என்ற மூன்று அபிஷேகத்தாலும் அபிஷேகித்திருந்தார். 1.…
தாவீது சவுலை விட்டு பெத்லகேமுக்குச் சென்று தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். பெலிஸ்தியர் யுத்தத்திற்கு வந்தபோது அவனுடைய சகோதரர்கள் போர் முனைக்குச்…
2சாமு 7:16 “உன் வீடும், உன் ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” என்று கர்த்தர் உரைப்பதாக…
1. தாவீதுக்கு ஒப்படைத்த இருதயம் இருந்தது – 1சாமு 16:7 2. தாவீது எதற்கும் ஆண்டவருடைய முகத்தையே நாடினான் – 1நாளா 16…