கிதியோனுக்கு அநேக ஸ்திரீகளும், எழுபது குமாரர்களும் இருந்தார்கள். கிதியோனின் மறுமனையாட்டியின் குமாரரான அபிமலேக்கு என்பவன் தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்றான். மூன்று…
யெப்தா அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணச் செல்லும் பொழுது ஒரு பொருத்தனை பண்ணினான். கர்த்தர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான்…
சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது: 1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய். 2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும்…
சிம்சோன் தன் மனைவி வேறோருவனுக்குக் கொடுக்கப் பட்டபோது கோபமடைந்து 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்து வைத்து பந்தங்களைக் கொளுத்தி பயிர்களை…
1. சிம்சோன் பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி அங்குள்ள வாலிபருக்கு விருந்து பண்ணி ஒரு விடுகதையைக் கூறினான். அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு முப்பது…
பெலிஸ்தியர்கள் சிம்சோனின் கண்களைப் பிடுங்கி, மாவரைக்க வைத்து மூவாயிரம் பேருக்கு மத்தியில் அவனை வேடிக்கை காட்டினர். சிம்சோன் கர்த்தரை நோக்கி “இந்த ஒரு…
1. பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி கண்களின் இச்சையில் விழுந்தான் – நியா 14:1 – 20 2. தெலிலாள் என்ற வேசியிடம்…
1. ஒத்னியேல் காலேபின் மருமகனாவார். 2. காலேப் கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிப்பவருக்கு மகள் அக்சாளைத் திருமணம் செய்வதாகக் கூறியவுடனே தீரமுடன் போராடி…
1. சிம்சோன் நசரேயனாக இருந்து திம்னாத்தில் திராட்சத் தோட்டம் வழியாகச் சென்றது அவனது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 14:5, எண் 6:1…
கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாக பலக்கப் பண்ணியதால் ஜனங்கள் அவரை பதினெட்டு வருஷங்கள் சேவித்தனர். இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கிக்…