Menu Close

சிம்சோனின் வீழ்ச்சியும் அவன் இழந்தவைகளும்

1. பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி கண்களின் இச்சையில் விழுந்தான் – நியா 14:1 – 20 2. தெலிலாள் என்ற வேசியிடம்…

ஒத்னியேல்

1. ஒத்னியேல் காலேபின் மருமகனாவார். 2. காலேப் கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிப்பவருக்கு மகள் அக்சாளைத் திருமணம் செய்வதாகக் கூறியவுடனே தீரமுடன் போராடி…

சிம்சோனின் வீழ்ச்சிக்குக் காரணங்கள்

1. சிம்சோன் நசரேயனாக இருந்து திம்னாத்தில் திராட்சத் தோட்டம் வழியாகச் சென்றது அவனது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 14:5, எண் 6:1…

ஏகூத்தும், மோவாபின் ராஜாவும்

கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாக பலக்கப் பண்ணியதால் ஜனங்கள் அவரை பதினெட்டு வருஷங்கள் சேவித்தனர். இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கிக்…

சிம்சோன் செய்த அற்புதங்கள்

1. சிம்சோன் திம்னாத்திற்கு தன் தாய், தகப்பனுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக வந்த பால சிங்கத்தை அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும்…

சம்காரும், தாற்றுக்கோலும்

தாற்றுக்கோல் என்பது மாடு ஓட்டுகிறவர்கள் வைத்திருக்கும் கோல். இது எட்டு அடி நீளமுடையது. இதன் ஒரு நுனியில் கூர்மையான ஊசி இருக்கும். அடுத்த…

யாகேல் சிசெராவைக் கொன்ற விதம்

பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார…

கைலாகு பெற்றவனும், கைலாகு பெறாதவனும்

1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு…

கிதியோன் தேவனிடம் கேட்ட அடையாளம்

கிதியோன் கர்த்தரிடம் “இரவில் தான் களத்தில் போட்ட மயிருள்ள தோலில் பணி தோலின் மேல் மட்டும் பெய்ய வேண்டும்.” என்றான். கர்த்தர் அதன்படி…