Menu Close

கர்த்தர் நியாயாதிபதிகளில் ஊழியர்களை ஆயத்தப்படுத்தும் விதம்

1. கோழையானவனை பராக்கிரமசாலி என அழைத்து உற்சாகமூட்டுகிறார் – நியா 6:12 2. ஊழியத்துக்கு அழைத்து ஊழியத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் அறிவிக்கிறார் –…

கிதியோனின் தோல்விக்குக் காரணம்

1. தேவன் கொடுத்த வெற்றியால் கொள்ளையிட்ட ஆசீர்களை ஏபோத்தாக மாற்றினான் – நியா 8:26, 27 2. பல மனைவிகளைப் பெருக்கி தனது…

அபிமலேக்கின் ஆளுகை

கிதியோனுக்கு அநேக ஸ்திரீகளும், எழுபது குமாரர்களும் இருந்தார்கள். கிதியோனின் மறுமனையாட்டியின் குமாரரான அபிமலேக்கு என்பவன் தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்றான். மூன்று…

யெப்தா பண்ணிய பொருத்தனையும், அதை நிறைவேற்றியதும்

யெப்தா அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணச் செல்லும் பொழுது ஒரு பொருத்தனை பண்ணினான். கர்த்தர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான்…

சிம்சோனின் தாய் கண்ட தரிசனம்

சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது: 1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய். 2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும்…

சிம்சோன் பெலிஸ்தியர் மேல் கோபங்கொள்ளக் காரணமும், நடந்ததும்

சிம்சோன் தன் மனைவி வேறோருவனுக்குக் கொடுக்கப் பட்டபோது கோபமடைந்து 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்து வைத்து பந்தங்களைக் கொளுத்தி பயிர்களை…

சிம்சோன் பெண்ணிடம் கூறிய இரகசியம்

1. சிம்சோன் பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி அங்குள்ள வாலிபருக்கு விருந்து பண்ணி ஒரு விடுகதையைக் கூறினான். அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு முப்பது…

சிம்சோன் கடைசியில் அடைந்த பரிதாபமான நிலை

பெலிஸ்தியர்கள் சிம்சோனின் கண்களைப் பிடுங்கி, மாவரைக்க வைத்து மூவாயிரம் பேருக்கு மத்தியில் அவனை வேடிக்கை காட்டினர். சிம்சோன் கர்த்தரை நோக்கி “இந்த ஒரு…

சிம்சோனின் வீழ்ச்சியும் அவன் இழந்தவைகளும்

1. பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி கண்களின் இச்சையில் விழுந்தான் – நியா 14:1 – 20 2. தெலிலாள் என்ற வேசியிடம்…

ஒத்னியேல்

1. ஒத்னியேல் காலேபின் மருமகனாவார். 2. காலேப் கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிப்பவருக்கு மகள் அக்சாளைத் திருமணம் செய்வதாகக் கூறியவுடனே தீரமுடன் போராடி…