Menu Close

நிருபம் எழுதி கொலை செய்ய வைத்த ஆண்மகனும், பெண்ணும்

1. தாவீது யோவாபுக்கு ஒரு நிருபம் எழுதி மும்முரமாய் நடக்கிற போர்முகத்தில் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி செய்யச் சொன்னான் –…

தாவீதைப் புறக்கணித்தவர்கள்

1. தகப்பனால் ராஜாவாவதற்கு புறக்கணிக்கப்பட்டார் – 1சாமு 16:5 – 12 2. சகோதரர் தாவீதை அகங்காரம் பிடித்தவன் என்று புறக்கணித்தனர் –…

பத்சேபாளின் விஷயத்தில் தேவன் தாவீதுக்குக் கொடுத்த தண்டனை

1. பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். 2. பொல்லாப்பை உன் மேல் எழும்பப் பண்ணுவேன். 3. உன் கண்கள் பார்க்க, உன்…

யோனத்தான் தாவீதுடன் பண்ணிய உடன்படிக்கையும், அவன் கொடுத்ததும்

யோனத்தான் தாவீதிடம் சவுலின் கை உன்னைப் பிடிக்காது என்றும், நீர் இஸ்ரவேலின் ராஜாவாகவும், நான் இரண்டாவதாகவும் இருப்பேன் என்று கூறி உடன்படிக்கை பண்ணினான்…

தாவீதின் இருதயம் இருந்த விதம்

1. சகிப்புத் தன்மையுள்ள இருதயம்: தாவீது ராஜாவாக இருந்தபோது சீமேயி அவனைத் தூஷித்தான். தாவீது அதை சகித்து அவனை ஒன்றும் செய்யவில்லை –…

தாவீது மீகாள், அபிகாயில், பத்சேபாளை விவாகம் பண்ணிய விதம்

தாவீது மீகாளை மணந்தது: சவுலின் இளைய மகளான மீகாள் தாவீதை நேசித்தாள். சவுல் தாவீதைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி மீகாளை மணப்பதற்கு…

தாவீது முழு விசுவாசம் வைக்காமலிருந்த இடங்கள்

1. தாவீது பொய் சொன்னான்: தாவீது ஆசாரியனாகிய அகிமலேக்கினிடத்தில் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொய் சொன்னான் – 1சாமு 21:1, 2 2.…

தாவீதை இருதயத்திற்கு ஏற்றவனாக கர்த்தர் கூறக் காரணம்

1. தாவீது இளமையிலிருந்தே தனக்கு நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் கர்த்தர் தான் நடக்க வைக்கிறார் என்று விசுவாசித்தான் – 1சாமு 24 –…

நாம் பின்பற்றத் தகுந்த தாவீதின் முன்மாதியான குணங்கள்

1. விசுவாசத்துடன் கோலியாத்தை வென்றார் – 1சாமு 17. 2. தன்னைக் கொல்ல வந்த சவுல் தன்னிடம் மாட்டிய பின்புன் அவன் மேல்…

சவுலும் அஞ்சனக்காரியும்

சவுல் பெலிஸ்தியரின் பாளையத்தைக் கண்டு பயந்து கர்த்தரிடத்தில் விசாரித்தான். ஆனால் கர்த்தரோ சொப்பனத்தினாலும், தீர்க்கதரிசனத்தினாலும், ஊரிமினாலும் உத்தரவு கொடுக்கவில்லை. எனவே சவுல் அஞ்சனக்காரியிடம்…