1. துணிந்து சர்வாங்க பலி செலுத்தினான் – 1சாமு 13:9 – 13 2. தனக்கு ஒரு ஜெப ஸ்தம்பம் நாட்டினான் –…
ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய…
1. ஆசாரியன் பணியை அத்து மீறினார் – 1சாமு 13 . 2. வீணான வீராப்பால் அரச கட்டளையிட்டு யோனத்தானின் உயிர் பறிக்கப்பட…
எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை நோக்கி வேண்டினாள். தனக்கு ஒரு குழந்தையை கர்த்தர் கொடுத்தால் அவனைக்…
1. தாவீது எப்போதும் தேவனைச் சார்ந்து கொண்டிருந்தான் – சங் 23:3, 4 2. தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் –…
1. தேவன் கொடுத்த வெற்றியால் கொள்ளையிட்ட ஆசீர்களை ஏபோத்தாக மாற்றினான் – நியா 8:26, 27 2. பல மனைவிகளைப் பெருக்கி தனது…
கிதியோனுக்கு அநேக ஸ்திரீகளும், எழுபது குமாரர்களும் இருந்தார்கள். கிதியோனின் மறுமனையாட்டியின் குமாரரான அபிமலேக்கு என்பவன் தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்றான். மூன்று…
யெப்தா அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணச் செல்லும் பொழுது ஒரு பொருத்தனை பண்ணினான். கர்த்தர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான்…
சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது: 1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய். 2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும்…
சிம்சோன் தன் மனைவி வேறோருவனுக்குக் கொடுக்கப் பட்டபோது கோபமடைந்து 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்து வைத்து பந்தங்களைக் கொளுத்தி பயிர்களை…