1. சவுலை இஸ்ரவேலின் ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளினார் -1சாமு 15:26 2. சவுலிடமுள்ள இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தை கிழித்துப் போட்டு அவனைப் பார்க்கிலும் உத்தமனாக…
ரூத்தின் புத்தகத்தில் மையக்கருத்தாக சொல்லப்படும் வார்த்தை “மீட்பு” இதில் மீட்கும் உறவினராக போவாஸ் செயல்படுகிறார். இதில் சிறப்பான வசனம், ரூத் தன் மாமியிடம்…
1. துணிந்து சர்வாங்க பலி செலுத்தினான் – 1சாமு 13:9 – 13 2. தனக்கு ஒரு ஜெப ஸ்தம்பம் நாட்டினான் –…
ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய…
1. ஆசாரியன் பணியை அத்து மீறினார் – 1சாமு 13 . 2. வீணான வீராப்பால் அரச கட்டளையிட்டு யோனத்தானின் உயிர் பறிக்கப்பட…
1. கோழையானவனை பராக்கிரமசாலி என அழைத்து உற்சாகமூட்டுகிறார் – நியா 6:12 2. ஊழியத்துக்கு அழைத்து ஊழியத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் அறிவிக்கிறார் –…
1. தேவன் கொடுத்த வெற்றியால் கொள்ளையிட்ட ஆசீர்களை ஏபோத்தாக மாற்றினான் – நியா 8:26, 27 2. பல மனைவிகளைப் பெருக்கி தனது…
கிதியோனுக்கு அநேக ஸ்திரீகளும், எழுபது குமாரர்களும் இருந்தார்கள். கிதியோனின் மறுமனையாட்டியின் குமாரரான அபிமலேக்கு என்பவன் தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்றான். மூன்று…
யெப்தா அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணச் செல்லும் பொழுது ஒரு பொருத்தனை பண்ணினான். கர்த்தர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான்…
சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது: 1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய். 2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும்…