1. பாகாலின் விக்கிரகங்களை சுட்டெரித்தார். 2. புறஜாதி ஆசாரியர்களைக் கொன்றார். 3. அசேரா விக்கிரகத்தைச் சுட்டெரித்தார். 4. ஆண் புணர்ச்சியாளர்களை அழித்தார். 5.…
யூதாவுக்கு வந்த தேவமனுஷன் யெரொபெயாமை எச்சரித்து விட்டு, கர்த்தர் கூறியபடி அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியே திரும்பாமலும் போய்க் கொண்டிருந்தான். பெத்தேலிலிருந்து…
1. இஸ்ரவேலர் தங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து வரப்பண்ணின தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். 2. அந்நிய தெய்வங்களுக்குப் பயந்து நடந்தனர். 3. செய்யத்தகாத…
1. ஆகாஸ் ராஜா தன் குமாரனை முதன்முதலில் தீக்கடக்கப் பண்ணினான் – 2இரா 16:2, 3 2. மனாசே தன் குமாரனைத் தீக்கடக்கப்பண்ணி…
1. யாகேல் தன் வீட்டுக்கு வந்த சிசெராவைச் சதி செய்து கொன்றாள் – நியா 4:18 – 21 2. யெசபேல் நாபோத்துக்கு…
• 1இரா 3:5, 9, 12, 13 “கிபியோனிலே கர்த்தர் சாலமொனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்”.…
ஒரு பட்டணத்தில் ஐசுவரியவானும், தரித்திரனும் வாழ்ந்து வந்தனர். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் திரளாயிருந்தது. தரிதிரனுக்கோ ஒரேஒரு ஆடு மட்டுமே உண்டு. அவன் அதைத் தன்…
இரண்டு ஸ்திரீகள் ராஜாவிடம் நீதிகேட்டு வந்தார்கள். இருவரும் உயிரோடிருக்கும் பிள்ளை தன் பிள்ளை என்றும் இறந்தது மற்றவள் பிள்ளை என்றும் கூறினார்கள். உயிரோடிருக்கும்…
1. தாவீதின் மகனான அம்னோன் தன் சகோதரியான தாமாரிடம் தாறுமாறாய் நடந்தான். அவனுக்காக தாமார் சாப்பாடு கொண்டு சென்ற பொழுது எவ்வளவோ சொல்லியும்…
• 1 இரா 6:11 – 13 “கர்த்தருடைய வார்த்தை சாலமோனுக்கு உண்டாயிற்று; அவர்;” • “நீ என் கட்டளைகளின்படி நடந்து, என்…