Menu Close

ஆலயம் கட்டும்பொழுது சாலமோனுக்கு வந்த கர்த்தரின் வார்த்தை

• 1 இரா 6:11 – 13 “கர்த்தருடைய வார்த்தை சாலமோனுக்கு உண்டாயிற்று; அவர்;” • “நீ என் கட்டளைகளின்படி நடந்து, என்…

வேதத்தில் தூக்கில் தொங்கியவர்கள்

1. பழைய ஏற்பாட்டில் அகித்தோப்பேல்: அகித்தோப்பேல் அப்சலோமுக்கு ஆலோசனை கூறினான். அந்த ஆலோசனையின்படி நடக்கவில்லை. எனவே தன் வீட்டிற்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை…

சாலமோன் கர்த்தருடைய பெட்டியை ஆலயத்தில் வைத்தபோது அதில் இருந்ததும், நடந்ததும்

• சாலமோன் கர்த்தருடைய பெட்டியை ஆலயத்திற்குக் கொண்டு வந்த போது உடன்படிக்கை பெட்டியில் இருந்தது இரண்டு கற்பலகைகள் மட்டுமே – 1இரா 8:9…

தாவீதின் பாவங்களின் விளைவுகள்

1. தாவீதின் மகள் மகன் அம்னோனால் அவமானப் படுத்தப்பட்டாள் – 2சாமு 13 2. தாவீதின் மகன்களாகிய அம்னோன், அப்சலோம், அதோனியா ஆகியோர்…

சாலமொனுக்குத் தேவன் கொடுத்த எச்சரிப்பு

கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் தரம் தரிசனமாகி கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வந்தால் ”இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற் போவதில்லை…

தாவீதின் இருதயம் வாதித்ததும், கர்த்தர் முன் வைத்த தண்டனைகளும்

ஜனங்களை எண்ணின பின்பு தாவீதின் இருதயம் வாதித்தது. அவன் கர்த்தரை நோக்கி பெரிய பாவம் செய்து விட்டேன். அடியேனாகிய என்னுடைய அக்கிரமத்தை நீக்கி…

தாவீது தேர்ந்தெடுத்த தண்டனையும் அதனால் நடந்ததும்

• 2சாமு 24:15, 16 “அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயர்செபா மட்டுமுள்ள…

ஜனத்தொகை கணக்கெடுப்பிலுள்ள வாதையை நிறுத்த தாவீது செய்தது

காத் தீர்க்கதரிசி தாவீதை நோக்கி எபூசியனாகிய அரவனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கச் சொன்னார். அவர் சொன்னபடியே தாவீது அரவனாவிடம் விலைக்கிரயமாய்…

தாவீதின் வீழ்ச்சி, நமக்கு எச்சரிப்பு

1. பலமுறை விசுவாச தளர்ச்சியடைந்தார். அந்நிய நாட்டில் சென்று இரட்டை வாழ்வு வாழ்ந்தார் – 1சாமு 27 . 2. பலதாரமணம் செய்து…

அப்சலோமுக்கும், இயேசுவுக்குமுள்ள ஒற்றுமைகள்

1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1 2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக…