தீர்க்கதரிசியானவரால் கடன் பட்டிருந்த விதவையின் வீட்டில் ஒரு குடம் எண்ணெய் மட்டும் இருந்தது. அவள் எலிசா கூறியபடி பக்கத்து வீடுகளுக்குச் சென்று குடங்களை…
சேபாராஜஸ்திரீ சாலமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு விடுகதையினால் அவனை சோதிக்கிறதற்காக தன் பரிவாரங்களுடன் வந்தாள். அவளுடைய விடுகதையை சாலமோன் விடுவித்தான். அவள் சாலமோனுடைய ஞானத்தையும்,…
சூனேம் ஊரிலிலுள்ள ஒரு ஸ்திரீ எலிசாவை விசாரித்து, உபசரித்து அவள் தங்குவதற்கான வசதியும் செய்தாள். எலிசா அவளுக்குக் குழந்தையில்லையென்று கேயாசி மூலமறிந்து அவளைக்…
1இரா 17:1 “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று…
சூனேம் ஊரிலுள்ள ஸ்திரீயின் மகன் தலைநோவினால் இறந்து போனான். அப்பொழுது அவள் எலிசாவின் அறைக்குச் சென்று அவருடைய கட்டிலில் அவளுடைய மகனை வைத்து…
1. பலமுறை விசுவாச தளர்ச்சியடைந்தார். அந்நிய நாட்டில் சென்று இரட்டை வாழ்வு வாழ்ந்தார் – 1சாமு 27 . 2. பலதாரமணம் செய்து…
1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1 2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக…
யூதாவிலிருந்து வந்த தேவமனிதன் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் பொழுது “தாவீதின் வம்சத்திலே யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன்…
1. பாகாலின் விக்கிரகங்களை சுட்டெரித்தார். 2. புறஜாதி ஆசாரியர்களைக் கொன்றார். 3. அசேரா விக்கிரகத்தைச் சுட்டெரித்தார். 4. ஆண் புணர்ச்சியாளர்களை அழித்தார். 5.…
யூதாவுக்கு வந்த தேவமனுஷன் யெரொபெயாமை எச்சரித்து விட்டு, கர்த்தர் கூறியபடி அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியே திரும்பாமலும் போய்க் கொண்டிருந்தான். பெத்தேலிலிருந்து…