சூனேம் ஊரிலிலுள்ள ஒரு ஸ்திரீ எலிசாவை விசாரித்து, உபசரித்து அவள் தங்குவதற்கான வசதியும் செய்தாள். எலிசா அவளுக்குக் குழந்தையில்லையென்று கேயாசி மூலமறிந்து அவளைக்…
1இரா 17:1 “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று…
சூனேம் ஊரிலுள்ள ஸ்திரீயின் மகன் தலைநோவினால் இறந்து போனான். அப்பொழுது அவள் எலிசாவின் அறைக்குச் சென்று அவருடைய கட்டிலில் அவளுடைய மகனை வைத்து…
கேரீத் ஆற்றில் நீர் வற்றினபோது கர்த்தர் எலியாவை சாறிபாத்துக்குப் போகச் சொல்லி அங்கே அவனை விதவையைக் கொண்டு போஷித்தார். பஞ்சம் தீரும்வரை விதவையின்…
எலிசா கில்காலில் தன் உடன் இருந்தவர்களுடன் சாப்பிடக் கூழ் காய்ச்சக் கூறினான். அவர்கள் கொம்மட்டிக் காய்களைப் போட்டுக் கூழ் காய்ச்சி ஜனங்களுக்கு வார்த்தார்கள்.…
1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1 2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக…
யூதாவிலிருந்து வந்த தேவமனிதன் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் பொழுது “தாவீதின் வம்சத்திலே யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன்…
1. பாகாலின் விக்கிரகங்களை சுட்டெரித்தார். 2. புறஜாதி ஆசாரியர்களைக் கொன்றார். 3. அசேரா விக்கிரகத்தைச் சுட்டெரித்தார். 4. ஆண் புணர்ச்சியாளர்களை அழித்தார். 5.…
யூதாவுக்கு வந்த தேவமனுஷன் யெரொபெயாமை எச்சரித்து விட்டு, கர்த்தர் கூறியபடி அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியே திரும்பாமலும் போய்க் கொண்டிருந்தான். பெத்தேலிலிருந்து…
1. இஸ்ரவேலர் தங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து வரப்பண்ணின தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். 2. அந்நிய தெய்வங்களுக்குப் பயந்து நடந்தனர். 3. செய்யத்தகாத…