Menu Close

யெசபேலின் எச்சரிப்பும் எலியா ஓடி ஒளிந்ததும்

• ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் எலியா கொன்று போட்ட செய்தியை யேசபேலுக்கு அறிவித்தான். அவள் எலியாவுக்கு ஆள் அனுப்பி “நாளை இந்நேரத்தில்…

எலியாவிடம் கர்த்தர் பேசியது

சூரைச்செடியின் கீழிருந்து எலியா புறப்பட்டு நாற்பது நாட்கள் நடந்து ஓரேபில் கெபியில் தங்கினான். அங்கு அவனைக் கர்த்தர் தனக்கு முன்பாக நிற்கச் சொல்லி…

ஆகாபை கர்த்தர் மன்னிக்கக் காரணம்

ஆகாப் தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்திக் கொண்டு, உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான்.…

எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட விதம்

எலியா பெத்தேலுக்கும் அங்கிருந்து எரிகோவுக்கும் அங்கிருந்து யோர்தானுக்கு அப்பாலும் போனான். அவன் கூடவே எலிசாவும் சென்றான். இருவரும் யோர்தானின் கரையில் நின்றார்கள். எலியா…

நாத்தான் தீர்க்கதரிசி கூறிய உவமையும், தேவன் தாவீதுக்குக் கொடுத்த தண்டனையும்

ஒரு பட்டணத்தில் ஐசுவரியவானும், தரித்திரனும் வாழ்ந்து வந்தனர். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் திரளாயிருந்தது. தரிதிரனுக்கோ ஒரேஒரு ஆடு மட்டுமே உண்டு. அவன் அதைத் தன்…

சாலமோனின் ஞானத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு

இரண்டு ஸ்திரீகள் ராஜாவிடம் நீதிகேட்டு வந்தார்கள். இருவரும் உயிரோடிருக்கும் பிள்ளை தன் பிள்ளை என்றும் இறந்தது மற்றவள் பிள்ளை என்றும் கூறினார்கள். உயிரோடிருக்கும்…

தாவீதின் பிள்ளைகளின் பெண்ணாசை

1. தாவீதின் மகனான அம்னோன் தன் சகோதரியான தாமாரிடம் தாறுமாறாய் நடந்தான். அவனுக்காக தாமார் சாப்பாடு கொண்டு சென்ற பொழுது எவ்வளவோ சொல்லியும்…

ஆலயம் கட்டும்பொழுது சாலமோனுக்கு வந்த கர்த்தரின் வார்த்தை

• 1 இரா 6:11 – 13 “கர்த்தருடைய வார்த்தை சாலமோனுக்கு உண்டாயிற்று; அவர்;” • “நீ என் கட்டளைகளின்படி நடந்து, என்…

வேதத்தில் தூக்கில் தொங்கியவர்கள்

1. பழைய ஏற்பாட்டில் அகித்தோப்பேல்: அகித்தோப்பேல் அப்சலோமுக்கு ஆலோசனை கூறினான். அந்த ஆலோசனையின்படி நடக்கவில்லை. எனவே தன் வீட்டிற்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை…