Menu Close

எலியாவுக்குத் தேவன் போஜனம் கொடுத்த விதம்

1. கர்த்தர் எலியாவை யோர்தானுக்கு நேரேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் ஒளிந்திருக்கச் சொல்லி விடியற்காலத்திலும், சாயாங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொடுக்கச் செய்தார் – 1இரா…

எலியாவின் ஜெபத்தால் மழை, அதன்பின் அவர் ஓடினது

எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தபின் பாகால் தீர்க்கதரிசிகளை கீகோன் ஆற்றங்கரையில் வெட்டிப் போட்டான். பின் ஆகாபிடம் பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொல்லி…

யெசபேலின் எச்சரிப்பும் எலியா ஓடி ஒளிந்ததும்

• ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் எலியா கொன்று போட்ட செய்தியை யேசபேலுக்கு அறிவித்தான். அவள் எலியாவுக்கு ஆள் அனுப்பி “நாளை இந்நேரத்தில்…

எலியாவிடம் கர்த்தர் பேசியது

சூரைச்செடியின் கீழிருந்து எலியா புறப்பட்டு நாற்பது நாட்கள் நடந்து ஓரேபில் கெபியில் தங்கினான். அங்கு அவனைக் கர்த்தர் தனக்கு முன்பாக நிற்கச் சொல்லி…

ஆகாபை கர்த்தர் மன்னிக்கக் காரணம்

ஆகாப் தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்திக் கொண்டு, உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான்.…

சாலமோன் கர்த்தரிடம் கேட்டதும், பெற்றுக்கொண்டதும்

• 1இரா 3:5, 9, 12, 13 “கிபியோனிலே கர்த்தர் சாலமொனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்”.…

நாத்தான் தீர்க்கதரிசி கூறிய உவமையும், தேவன் தாவீதுக்குக் கொடுத்த தண்டனையும்

ஒரு பட்டணத்தில் ஐசுவரியவானும், தரித்திரனும் வாழ்ந்து வந்தனர். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் திரளாயிருந்தது. தரிதிரனுக்கோ ஒரேஒரு ஆடு மட்டுமே உண்டு. அவன் அதைத் தன்…

சாலமோனின் ஞானத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு

இரண்டு ஸ்திரீகள் ராஜாவிடம் நீதிகேட்டு வந்தார்கள். இருவரும் உயிரோடிருக்கும் பிள்ளை தன் பிள்ளை என்றும் இறந்தது மற்றவள் பிள்ளை என்றும் கூறினார்கள். உயிரோடிருக்கும்…

தாவீதின் பிள்ளைகளின் பெண்ணாசை

1. தாவீதின் மகனான அம்னோன் தன் சகோதரியான தாமாரிடம் தாறுமாறாய் நடந்தான். அவனுக்காக தாமார் சாப்பாடு கொண்டு சென்ற பொழுது எவ்வளவோ சொல்லியும்…