சூனேம் ஊரிலிலுள்ள ஒரு ஸ்திரீ எலிசாவை விசாரித்து, உபசரித்து அவள் தங்குவதற்கான வசதியும் செய்தாள். எலிசா அவளுக்குக் குழந்தையில்லையென்று கேயாசி மூலமறிந்து அவளைக்…
1இரா 17:1 “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று…
சூனேம் ஊரிலுள்ள ஸ்திரீயின் மகன் தலைநோவினால் இறந்து போனான். அப்பொழுது அவள் எலிசாவின் அறைக்குச் சென்று அவருடைய கட்டிலில் அவளுடைய மகனை வைத்து…
கேரீத் ஆற்றில் நீர் வற்றினபோது கர்த்தர் எலியாவை சாறிபாத்துக்குப் போகச் சொல்லி அங்கே அவனை விதவையைக் கொண்டு போஷித்தார். பஞ்சம் தீரும்வரை விதவையின்…
எலிசா கில்காலில் தன் உடன் இருந்தவர்களுடன் சாப்பிடக் கூழ் காய்ச்சக் கூறினான். அவர்கள் கொம்மட்டிக் காய்களைப் போட்டுக் கூழ் காய்ச்சி ஜனங்களுக்கு வார்த்தார்கள்.…
ஆகாப் எலியாவைக் கண்ட போது “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான். எலியா பாகால் தொழுகைக்கு சவால் விட்டான். உண்மை தேவனை நிரூபிக்க…
1. கர்த்தர் எலியாவை யோர்தானுக்கு நேரேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் ஒளிந்திருக்கச் சொல்லி விடியற்காலத்திலும், சாயாங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொடுக்கச் செய்தார் – 1இரா…
எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தபின் பாகால் தீர்க்கதரிசிகளை கீகோன் ஆற்றங்கரையில் வெட்டிப் போட்டான். பின் ஆகாபிடம் பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொல்லி…
• ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் எலியா கொன்று போட்ட செய்தியை யேசபேலுக்கு அறிவித்தான். அவள் எலியாவுக்கு ஆள் அனுப்பி “நாளை இந்நேரத்தில்…
சூரைச்செடியின் கீழிருந்து எலியா புறப்பட்டு நாற்பது நாட்கள் நடந்து ஓரேபில் கெபியில் தங்கினான். அங்கு அவனைக் கர்த்தர் தனக்கு முன்பாக நிற்கச் சொல்லி…