Menu Close

எலியாவுக்குத் தேவன் போஜனம் கொடுத்த விதம்

1. கர்த்தர் எலியாவை யோர்தானுக்கு நேரேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் ஒளிந்திருக்கச் சொல்லி விடியற்காலத்திலும், சாயாங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொடுக்கச் செய்தார் – 1இரா…

எலியாவின் ஜெபத்தால் மழை, அதன்பின் அவர் ஓடினது

எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தபின் பாகால் தீர்க்கதரிசிகளை கீகோன் ஆற்றங்கரையில் வெட்டிப் போட்டான். பின் ஆகாபிடம் பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொல்லி…

யெசபேலின் எச்சரிப்பும் எலியா ஓடி ஒளிந்ததும்

• ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் எலியா கொன்று போட்ட செய்தியை யேசபேலுக்கு அறிவித்தான். அவள் எலியாவுக்கு ஆள் அனுப்பி “நாளை இந்நேரத்தில்…

எலியாவிடம் கர்த்தர் பேசியது

சூரைச்செடியின் கீழிருந்து எலியா புறப்பட்டு நாற்பது நாட்கள் நடந்து ஓரேபில் கெபியில் தங்கினான். அங்கு அவனைக் கர்த்தர் தனக்கு முன்பாக நிற்கச் சொல்லி…

ஆகாபை கர்த்தர் மன்னிக்கக் காரணம்

ஆகாப் தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்திக் கொண்டு, உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான்.…

எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட விதம்

எலியா பெத்தேலுக்கும் அங்கிருந்து எரிகோவுக்கும் அங்கிருந்து யோர்தானுக்கு அப்பாலும் போனான். அவன் கூடவே எலிசாவும் சென்றான். இருவரும் யோர்தானின் கரையில் நின்றார்கள். எலியா…

எலிசா அக்கரைக்கு வந்த விதம்

2இரா 2:14 “எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை…

எலிசா கெட்ட தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது

எலிசா ஒரு பட்டணத்துக்குள் சென்ற போது அங்குள்ள மனுஷர்கள் “இந்த பட்டணம் குடியிருப்புக்கு நல்லது தண்ணீரோ கேட்டது நிலமும் பாழ் நிலம்” என்றனர்.…

பிள்ளைகளின் கேலியும், தண்டனையும்

எலிசா பெத்தேலுக்குப் போகும்போது பிள்ளைகள் அவரைப் பார்த்து “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்று கேலி செய்தார்கள். எலிசா அவர்களைத் திரும்பிப்…