Menu Close

கர்த்தரும், கர்த்தருடைய தூதன் அடித்ததும், வாதித்ததும்

1. ஏரோது ராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் – அப் 12:21, 23…

சவுல், சாலமோனின் தொடக்கமும், முடிவும்

சவுலும் சாலமோனும் தொடக்கத்தில் ராஜாவாக ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தொடக்கம் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இவர்களின் முடிவு தேவனுக்கு பிரியமில்லாததாக முடிகிறது. இவர்களின்…

தேவனுடைய ஊழியக்காரர்களை துக்கப்படுத்தின ராஜாக்கள்

1. பார்வோன் ராஜா மோசே தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – யாத் 10:24 –29 2. பாலாக் ராஜா பிலேயாம் தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் –…

எலிசா அப்பங்களினால் பண்ணிய அற்புதம்

பாகால் சலீஷாவிடமிருந்து ஒரு மனுஷன் எலிசாவுக்கு முதற்பலனான வாற் கோதுமையின் இருபது அப்பங்களையும், நாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது எலிசா அதை…

தாவீது ஜனத்தொகை கணக்கெடுக்கச்சொன்ன காரணம் அதற்கு யோவாப் கூறியது

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தொகையிடுவதற்கு ஏவி விட்டான். அதனால் தாவீது பெயர்செபா தொடங்கி தாண் மட்டும் இஸ்ரவேலரை கணக்கெடுக்கச் சொன்னான். அப்பொழுது யோவாப்,…

எலியாவுக்குத் தேவன் போஜனம் கொடுத்த விதம்

1. கர்த்தர் எலியாவை யோர்தானுக்கு நேரேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் ஒளிந்திருக்கச் சொல்லி விடியற்காலத்திலும், சாயாங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொடுக்கச் செய்தார் – 1இரா…

எலியாவின் ஜெபத்தால் மழை, அதன்பின் அவர் ஓடினது

எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தபின் பாகால் தீர்க்கதரிசிகளை கீகோன் ஆற்றங்கரையில் வெட்டிப் போட்டான். பின் ஆகாபிடம் பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொல்லி…

யெசபேலின் எச்சரிப்பும் எலியா ஓடி ஒளிந்ததும்

• ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் எலியா கொன்று போட்ட செய்தியை யேசபேலுக்கு அறிவித்தான். அவள் எலியாவுக்கு ஆள் அனுப்பி “நாளை இந்நேரத்தில்…

எலியாவிடம் கர்த்தர் பேசியது

சூரைச்செடியின் கீழிருந்து எலியா புறப்பட்டு நாற்பது நாட்கள் நடந்து ஓரேபில் கெபியில் தங்கினான். அங்கு அவனைக் கர்த்தர் தனக்கு முன்பாக நிற்கச் சொல்லி…

ஆகாபை கர்த்தர் மன்னிக்கக் காரணம்

ஆகாப் தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்திக் கொண்டு, உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான்.…