Menu Close

பாகாலிடம் சென்ற அகசியாவுக்கு எலிசா கூறியது

அகசியா பாகால் சேபூவிடம் பரிகாரம் தேடினபடியால் “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய்” என்று எலிசா தீர்க்கதரிசனம் உரைத்தான். அகசியா இதைக்…

எலிசாவைக் கர்த்தர் பாதுகாத்த விதம்

எலிசா சீரியராஜாவின் இரகசியங்களை இஸ்ரவேல் ராஜாவிடம் அறிவித்து வந்தான். சீரியராஜா கோபமடைந்து எலிசாவை பிடிக்கப் படைகளை அனுப்பினான். எலிசாவின் ஊழியக்காரனான கேயாசி சீரியப்…

சீரியப்படைகள் கேட்ட இரைச்சல், அதனால் நடந்தது

சீரியராஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகை போட்டான். சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. ஆண்டவர் சீரியாவின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சல்களையும், குதிரைகளின் இரைச்சல்களையும், மகா…

யெகூ தந்திரமாக செய்தது

யெகூ தந்திரமாக பாகால் தீர்க்கதரிசிகளை ஒன்றாய்க் கூட்டி அவர்களை பலி செலுத்த வைத்து அவர்கள் பலியிட்டு முடித்தவுடன் எல்லாரையும் அங்கேயே வெட்டிப் போட்டான்.…

இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாயிருந்தவரே என்று புலம்பின ராஜாவும், தீர்க்கதரிசியும்

▪ எலியா பரலோகத்திற்கு சுழல்காற்றில் ஏறிப்போனதைப் பார்த்த எலிசா “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும், குதிரை வீரருமாயிருந்தவரே” என்று புலம்பி…

எலிசா கெட்ட தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது

எலிசா ஒரு பட்டணத்துக்குள் சென்ற போது அங்குள்ள மனுஷர்கள் “இந்த பட்டணம் குடியிருப்புக்கு நல்லது தண்ணீரோ கேட்டது நிலமும் பாழ் நிலம்” என்றனர்.…

பிள்ளைகளின் கேலியும், தண்டனையும்

எலிசா பெத்தேலுக்குப் போகும்போது பிள்ளைகள் அவரைப் பார்த்து “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்று கேலி செய்தார்கள். எலிசா அவர்களைத் திரும்பிப்…

எலிசா வனாந்தரத்தில் தண்ணீரை வரவழைத்த விதம்

சேனைகள் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தைக்காக எலிசாவை நாடினார்கள். அப்பொழுது கர்த்தரின் கரம் எலிசாவின் மேல் இறங்கி “கர்த்தர் உரைகிறது என்னவென்றால்,…

சாலமோன் செய்த கர்த்தருக்குப் பிடிக்காத காரியங்கள் அதற்கு கர்த்தரின் நியாயத்தீர்ப்பு

• சாலமோன் அந்நிய ஸ்திரீகளின் மேல் ஆசை வைத்து அவர்களை மறுமனையாட்டிகளாக்கினான். அவர்களுடைய கடவுளுக்கு மேடைகளைக் கட்டி விக்கிரகவழிபாடு பண்ணினான் – 1இரா…

எலிசா எண்ணையைப் பெருக வைத்த விதம் அதனால் பெற்ற நன்மை

தீர்க்கதரிசியானவரால் கடன் பட்டிருந்த விதவையின் வீட்டில் ஒரு குடம் எண்ணெய் மட்டும் இருந்தது. அவள் எலிசா கூறியபடி பக்கத்து வீடுகளுக்குச் சென்று குடங்களை…