Menu Close

எலிசாவின் கல்லறையில் நடந்த அற்புதம்

2இரா 13:21 “அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப் போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த…

அவர்களோடிருப்பவரைக்காட்டிலும் நம்மோடிருப்பவர் அதிகம் என்று கூறியவர்கள்

• எலிசா கேயாசியிடம் கூறியது: 2 இரா 6:15, 16 “எலிசாவின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும்…

எலியாவின் தீர்க்கத்தரிசனங்கள்

1. எலியா ஆகாபிடம் இந்த வருஷங்களிலே பனியும், மழையும் பெய்யாதிருக்கும் என்று கூறினான் – 1இரா 17:1 2. எலியா ஆகாபிடம் நாபோத்தின்…

எலிசா செய்த அற்புதங்கள்

1. யோர்தானின் தண்ணீரைப் பிரித்தார் – 2இரா 2:14 2. விஷகுணம் நிறைந்த தண்ணீரை சுத்தமாக்கினார் – 2இரா 2:21 3. தன்னைக்…

கர்த்தரும், கர்த்தருடைய தூதன் அடித்ததும், வாதித்ததும்

1. ஏரோது ராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் – அப் 12:21, 23…

சவுல், சாலமோனின் தொடக்கமும், முடிவும்

சவுலும் சாலமோனும் தொடக்கத்தில் ராஜாவாக ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தொடக்கம் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இவர்களின் முடிவு தேவனுக்கு பிரியமில்லாததாக முடிகிறது. இவர்களின்…

தேவனுடைய ஊழியக்காரர்களை துக்கப்படுத்தின ராஜாக்கள்

1. பார்வோன் ராஜா மோசே தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – யாத் 10:24 –29 2. பாலாக் ராஜா பிலேயாம் தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் –…

எலிசா அப்பங்களினால் பண்ணிய அற்புதம்

பாகால் சலீஷாவிடமிருந்து ஒரு மனுஷன் எலிசாவுக்கு முதற்பலனான வாற் கோதுமையின் இருபது அப்பங்களையும், நாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது எலிசா அதை…

தாவீது ஜனத்தொகை கணக்கெடுக்கச்சொன்ன காரணம் அதற்கு யோவாப் கூறியது

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தொகையிடுவதற்கு ஏவி விட்டான். அதனால் தாவீது பெயர்செபா தொடங்கி தாண் மட்டும் இஸ்ரவேலரை கணக்கெடுக்கச் சொன்னான். அப்பொழுது யோவாப்,…

நாகமோனுக்கு குஷ்டம் நீங்கிய விதம்

சீரிய படைத்தலைவனான நாகமோன் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டபோது அவன் வீட்டு வேலைக்காரி கூறியதால் எலிசாவிடம் வந்தான். எலிசா அவனிடம் “யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு.…