1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8 2. ஏசா தன் சேஷ்டபுத்திர…
• கேயாசி பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமோனிடம் வெகுமதி வாங்கியதால் எலிசாவின் கோபத்துக்குள்ளாகி “நாகமோனின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும்” என சாபமிட்டு…
1. அர்பணிப்புடனும், சந்தோஷத்துடனும் கொடுக்க வேண்டும் – 1 நாளா 29:3 2. மனப்பூர்வமாய்க் கொடுக்க வேண்டும் – 1நாளா 29:5 3.…
1. சாமுவேல் ஏலிக்கு உதவி செய்தான் – 1சாமு 2:18 2. தாவீதும், யோனத்தானும் வருவதற்காக ஒரு சிறுவன் காத்திருந்தான் – 1சாமு…
• 2நாளா 6:38 – 40 “தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்மாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த…
1. ஆபிரகாம் அவனுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை ஒப்புக் கொடுத்து பலியிட்ட போது அக்கினி இறங்கியது – ஆதி 15:17 2. ஆரோனும்,…
எலிசா சீரியராஜாவின் இரகசியங்களை இஸ்ரவேல் ராஜாவிடம் அறிவித்து வந்தான். சீரியராஜா கோபமடைந்து எலிசாவை பிடிக்கப் படைகளை அனுப்பினான். எலிசாவின் ஊழியக்காரனான கேயாசி சீரியப்…
சீரியராஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகை போட்டான். சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. ஆண்டவர் சீரியாவின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சல்களையும், குதிரைகளின் இரைச்சல்களையும், மகா…
யெகூ தந்திரமாக பாகால் தீர்க்கதரிசிகளை ஒன்றாய்க் கூட்டி அவர்களை பலி செலுத்த வைத்து அவர்கள் பலியிட்டு முடித்தவுடன் எல்லாரையும் அங்கேயே வெட்டிப் போட்டான்.…
▪ எலியா பரலோகத்திற்கு சுழல்காற்றில் ஏறிப்போனதைப் பார்த்த எலிசா “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும், குதிரை வீரருமாயிருந்தவரே” என்று புலம்பி…