Menu Close

தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற தேவையான தகுதி

1. கர்த்தர் தாம் தயவு செய்ய நினைக்கும் நபர்களுக்கு தமது வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார் – 2சாமு 7:21 2. கர்த்தரிடம் மனமுவந்து கேட்கும்…

விசுவாசப் பரீட்சைக்குச் சான்றுகள்

1. உயிருக்கு உயிரானதைப் பலியாகக் கேட்பது: கர்த்தர் ஆபிரகாமிடம் அவனுடைய ஒரே மகனை தகனபலியாக்கக் கட்டளையிட்டார் – ஆதி 22:2 2. முற்றுகையில்…

வேதத்தில் மாறுவேஷமிட்டவர்கள்

1. கிபியோனின் குடிகள் மாறுவேஷமிட்டு யோசுவாவை ஏமாற்றினார் – யோசு 9:3–6 2. ஒரு தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி…

வேதத்தில் பாவத்தில் வாழ்ந்த இளைஞர்கள்

1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8 2. ஏசா தன் சேஷ்டபுத்திர…

பணஆசையால் ஊழியத்தை இழந்த இருவர்

• கேயாசி பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமோனிடம் வெகுமதி வாங்கியதால் எலிசாவின் கோபத்துக்குள்ளாகி “நாகமோனின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும்” என சாபமிட்டு…

எலிசா கோடாரியை மிதக்கப் பண்ணிய விதம்

தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் குடியிருக்க இடம் அமைக்க யோர்தான் நதி அருகேயுள்ள மரத்தை வெட்டினர். அதில் ஒருவனுடைய இரவல் வாங்கப்பட்ட கோடாரி தண்ணீரில் விழுந்தது.…

பாகாலிடம் சென்ற அகசியாவுக்கு எலிசா கூறியது

அகசியா பாகால் சேபூவிடம் பரிகாரம் தேடினபடியால் “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய்” என்று எலிசா தீர்க்கதரிசனம் உரைத்தான். அகசியா இதைக்…

எலிசாவைக் கர்த்தர் பாதுகாத்த விதம்

எலிசா சீரியராஜாவின் இரகசியங்களை இஸ்ரவேல் ராஜாவிடம் அறிவித்து வந்தான். சீரியராஜா கோபமடைந்து எலிசாவை பிடிக்கப் படைகளை அனுப்பினான். எலிசாவின் ஊழியக்காரனான கேயாசி சீரியப்…

சீரியப்படைகள் கேட்ட இரைச்சல், அதனால் நடந்தது

சீரியராஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகை போட்டான். சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. ஆண்டவர் சீரியாவின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சல்களையும், குதிரைகளின் இரைச்சல்களையும், மகா…