Menu Close

எஸ்தர் பட்டத்து ராணியாக முடிசூட்டப்பட்ட விதம்

அகாஸ்வேரு ராஜாவுக்கு வஸ்தி ராணிக்குப் பதிலாக புது ராணியை தேடினார்கள். யூதாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவனான மொர்தெகாய் எஸ்தர் என்பவளை வளர்த்து வந்தான். அவள்…

யோபு தன் ஆவிக்குரிய வாழ்வில் இருந்த விதம்

• யோபு 23:11 “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடையை நெறியை விட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.” • யோபு…

மொர்தெகாயின் பண்புகள், வெற்றிகள்

1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான். 2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான். 3. தான்…

யோபு துன்பத்துக்கு முன், பின் இருந்தவிதம்

துன்பத்துக்கு முன்: 1. யோபு ஒரு தூய்மையான மனிதன் – யோபு 1:1 2. யோபு ஒரு வளமையான மனிதன் -. யோபு…

மொர்தெகாய் கண்டுபிடித்த சூழ்ச்சி

• எஸ்தர் 2:21 – 23 “மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிற போது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும்…

யோபு கர்த்தரிடம் பிரதியுத்தரமாகக் கூறியது

• யோபு 40:3 – 6 “அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:” • “இதோ, நான் நீசன்; நான் உனக்கு என்ன மறுஉத்தரவு…

ஆமானின் சூழ்ச்சி

அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. இதினிமித்தம் ஆமான் மூர்க்கமடைந்து ராஜ்ஜியமெங்கும் இருக்கிற…

யோபுவைக் கர்த்தர் கடைசியில் ஆசீர்வதித்தது

• யோபு 42:10, 12, 13, 16, 17 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுவுக்கு…

ஆமானின் தந்திரம்

ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் தந்திரமாக யூதர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பச் சொன்னான். அப்பொழுது “தான் ராஜாவின் கஜானாவில் வைக்க பதினாயிரம் தாலந்து வெள்ளியை…

எஸ்தரின் உபவாச ஜெபம்

மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக் கொண்டு, மகா சத்தத்தோடு அலறிக் கொண்டு அரண்மனை முகப்பு மட்டும் வந்தான். இது…