Menu Close

தாவீது தியானித்தவைகள்

▪ சங் 119:23 “உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.” ▪ சங் 143:5 “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;” ▪ சங் 119:15 “உமது கட்டளைகளைத்…

தேவன் நமது மறைவிடம்

▪ சங் 17:9 “என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.” ▪…

சிறுமையும் எளிமையுமானவர்களுக்கு தேவஉதவி பற்றி சங்கீதத்தில்

▪ சங் 35:10 “சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிப்பார்.” ▪ சங் 40:17 “நான் சிறுமையும்…

தாவீது “நான் கர்த்தரை” என்று கூறிய வசனங்கள்

▪ சங் 3:4 “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார்.” ▪ சங்…

துன்மார்க்கரின் பிள்ளைகளும், நீதிமான்களின் பிள்ளைகளும் பற்றி சங்கீதத்தில்

துன்மார்க்கரின் பிள்ளைகள்: • சங் 109:9 – 13 “துன்மார்க்கரின் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக் கடவர்கள்.” • “அவன் பிள்ளைகள்…

கர்த்தர் எழுந்தருளுவது பற்றி சங்கீதத்தில்

1. சத்துருக்களைச் சிதறடிக்க எழுந்தருளுவார்: சங் 68: 1 “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்…

நாம் மகிழ்க்சியடைவது பற்றி சங்கீதத்தில்

1. கர்த்தருடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 16:11 2. கர்த்தருக்குள் இரட்சிப்படையும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம் – சங் 20:5 3. கர்த்தரின்…

103 ம் சங்கீதத்திலுள்ள கர்த்தரின் மன்னிக்கும் தன்மை

• சங் 103:8 –14 “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” • “அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார்; என்றைக்கும்…

வேதத்தில் ஞானமடைதல் பற்றி 119 சங்கீதத்தில்

• சங் 119:97 – 104 “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” • “நீர் உம்முடைய…

119 ம் சங்கீதத்தில் தாவீதின் அனுபவம்

1. தாவீதின் ஜெபம்: சங் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.” 2. தாவீதின் ஆகாரம்: சங்…