Menu Close

தேவன் நமது அடைக்கலம்

▪ சங் 59:9 “தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.” ▪ சங் 71:7 “நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.” ▪ சங் 91:2…

தாவீது தியானித்தவைகள்

▪ சங் 119:23 “உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.” ▪ சங் 143:5 “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;” ▪ சங் 119:15 “உமது கட்டளைகளைத்…

தேவன் நமது மறைவிடம்

▪ சங் 17:9 “என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.” ▪…

சிறுமையும் எளிமையுமானவர்களுக்கு தேவஉதவி பற்றி சங்கீதத்தில்

▪ சங் 35:10 “சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிப்பார்.” ▪ சங் 40:17 “நான் சிறுமையும்…

தாவீது “நான் கர்த்தரை” என்று கூறிய வசனங்கள்

▪ சங் 3:4 “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார்.” ▪ சங்…

துன்மார்க்கரின் பிள்ளைகளும், நீதிமான்களின் பிள்ளைகளும் பற்றி சங்கீதத்தில்

துன்மார்க்கரின் பிள்ளைகள்: • சங் 109:9 – 13 “துன்மார்க்கரின் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக் கடவர்கள்.” • “அவன் பிள்ளைகள்…

கர்த்தர் எழுந்தருளுவது பற்றி சங்கீதத்தில்

1. சத்துருக்களைச் சிதறடிக்க எழுந்தருளுவார்: சங் 68: 1 “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்…

91ம் சங்கீதத்தில் நாம் பெறுபவை

1. உன்னதமானவரின் மறைவில் நாம் இருக்கும் போது உலகம், மாம்சம், பிசாசு, சாத்தான், சத்ரு, தீங்கு எதுவும் நம்மை அணுக முடியாது –…

103 ம் சங்கீதத்திலுள்ள கர்த்தரின் மன்னிக்கும் தன்மை

• சங் 103:8 –14 “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” • “அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார்; என்றைக்கும்…

வேதத்தில் ஞானமடைதல் பற்றி 119 சங்கீதத்தில்

• சங் 119:97 – 104 “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” • “நீர் உம்முடைய…