Menu Close

எருசலேமின் வாசல்கள்

1. ஆட்டு வாசல் நெகேமியா 3:1 – அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக்…

வேதத்திலுள்ள பெரிய சீர்திருத்தங்கள்

1. மோசே நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தர் கற்பித்தபடியே ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளையெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களை வைத்து செய்து முடித்தான் – யாத் 39:32…

வேதத்தில் காட்டும் முத்தங்கள்

1. ஆசீர்வாத முத்தம்: யாக்கோபு கிட்டபோய் ஈசாக்கை முத்தஞ்செய்தான் – ஆதி 27:27 யோசேப்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ் செய்தான் –…

தேவனுடைய விரல் பற்றி வேதம் கூறுவது

• ஆரோன் தன் கோலினால் பார்வோனின் பூமியில் அடித்தவுடன் மனிதர்கள், மிருகஜீவன்கள் மேல் பேன்கள் ஓடியது. அதேபோல் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. அவர்கள்…

சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்

1. மோசேயின் கோல்: மோசேயின் கோல் பாம்பாக மாறினது. எகிப்தில் வாதைகளை வருவித்தது. அந்தக் கோலினால் கன்மலையை அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர்…

வேதத்தில் மாறுவேஷமிட்டவர்கள்

1. கிபியோனின் குடிகள் மாறுவேஷமிட்டு யோசுவாவை ஏமாற்றினார் – யோசு 9:3–6 2. ஒரு தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி…

வேதத்தில் பாவத்தில் வாழ்ந்த இளைஞர்கள்

1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8 2. ஏசா தன் சேஷ்டபுத்திர…

பணஆசையால் ஊழியத்தை இழந்த இருவர்

• கேயாசி பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமோனிடம் வெகுமதி வாங்கியதால் எலிசாவின் கோபத்துக்குள்ளாகி “நாகமோனின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும்” என சாபமிட்டு…