Menu Close

வேதத்தில் துன்புற்றோரும், துன்புறுத்தியோரும் அதன் நிகழ்வுகளும்

1. யோபு நீதிமானாக வாழ்ந்ததால் சாத்தானின் துயரங்களால் சோதிக்கப்பட்டார் – யோபு 1:8 – 12, 2:3 – 7 2. ஈசாக்கின்…

நேகேமியாவோடு தேவகரம் இருந்ததற்குக் காரணம்

1. தேவனுடைய நோக்கத்தில் நெகேமியா பங்கெடுத்துக் கொண்டான் – நெகே 1. 2. தேவன் அவரை விரைந்து செயல்படும்படி நடத்தினார். 3. தேவன்…

பெண்ணாசையால் தங்கள் ஸ்தானங்களை இழந்தவர்கள்

1. ரூபன் பெண்ணாசையால் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியிடம் சேர்ந்ததால் அவனுடைய சேஷ்டபுத்திரபாகம் யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது – 1நாளா 5 :1 2.…

நெகேமியா அலங்கம் கட்டும் பொழுது ஜனங்கள் இருந்த விதம்

1. ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாயிருந்தார்கள் – நெகே 4:6 2. ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்போடும் இருந்தார்கள் – நெகே…

எருசலேமின் வாசல்கள்

1. ஆட்டு வாசல் நெகேமியா 3:1 – அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக்…

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பு செய்த ராஜாக்கள்

1. சவுல்: சவுல் கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் – 1சாமு 15: 11 2. தாவீது: தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளுடன்…

அப்சலோமுக்கும், கிறிஸ்துவுக்குமுள்ள வேற்றுமைகள்

1. அப்சலோம் தாவீதின் குமாரன் மட்டுமே. இயேசுகிறிஸ்துவோ நித்திய ராஜாவாகவும், தேவகுமாரனாகவும் இருக்கிறார் – எபி 7:2, வெளி 19:16 2. இயேசு…

தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற தேவையான தகுதி

1. கர்த்தர் தாம் தயவு செய்ய நினைக்கும் நபர்களுக்கு தமது வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார் – 2சாமு 7:21 2. கர்த்தரிடம் மனமுவந்து கேட்கும்…