Menu Close

தேவனுடைய விரல் பற்றி வேதம் கூறுவது

• ஆரோன் தன் கோலினால் பார்வோனின் பூமியில் அடித்தவுடன் மனிதர்கள், மிருகஜீவன்கள் மேல் பேன்கள் ஓடியது. அதேபோல் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. அவர்கள்…

சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்

1. மோசேயின் கோல்: மோசேயின் கோல் பாம்பாக மாறினது. எகிப்தில் வாதைகளை வருவித்தது. அந்தக் கோலினால் கன்மலையை அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர்…

ஆத்திரக்காரர்கள் ஆத்திரத்தில் செய்த செயல்கள்

1. ஆத்திரத்தில் யெப்தா பண்ணிய பொருத்தனை: யெப்தா ஆத்திரத்தில், அம்மோனியரை தேவன் என் கையில் ஒப்புக் கொடுத்தால், திரும்பி வரும்போது வீட்டு வாசற்படியில்…

சிறையிருப்புக்குப் பின் எருசலேமில்

சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் எழுபது ஆண்டுகளுக்குப்பின் எருசலேமுக்குத் திரும்பினார்கள். கோரேஸ்ராஜா அதற்கான ஆணை பிறப்பித்த போதிலும் சிறைபிடிக்கப்பட்ட எல்லா யூதர்களும் திரும்பிச் செல்லவில்லை. ஒரு…

செருபாபேலும், ஆலயமும்

செருபாபேலோடு சேர்ந்து 49897 பேர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஆசாரியர்களும் செருபாபேலோடு திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் எருசலேமில் குடியேறி ஏழு மாதங்கள் சென்றபின்…

சாலமோன் ஆலய பிரதிஷ்டையில் பண்ணிய ஜெபம்

• 2நாளா 6:38 – 40 “தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்மாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த…

ஜெபிக்கும் பொழுது இறங்கிய அக்கினி

1. ஆபிரகாம் அவனுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை ஒப்புக் கொடுத்து பலியிட்ட போது அக்கினி இறங்கியது – ஆதி 15:17 2. ஆரோனும்,…

சாலமோனின் ஜெபத்திற்கு கர்த்தர் அளித்த பதில்

• 2நாளா 7:14, 15 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள்…