Menu Close

வேதத்திலுள்ள பெரிய சீர்திருத்தங்கள்

1. மோசே நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தர் கற்பித்தபடியே ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளையெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களை வைத்து செய்து முடித்தான் – யாத் 39:32…

வேதத்தில் காட்டும் முத்தங்கள்

1. ஆசீர்வாத முத்தம்: யாக்கோபு கிட்டபோய் ஈசாக்கை முத்தஞ்செய்தான் – ஆதி 27:27 யோசேப்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ் செய்தான் –…

தேவனுடைய விரல் பற்றி வேதம் கூறுவது

• ஆரோன் தன் கோலினால் பார்வோனின் பூமியில் அடித்தவுடன் மனிதர்கள், மிருகஜீவன்கள் மேல் பேன்கள் ஓடியது. அதேபோல் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. அவர்கள்…

சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்

1. மோசேயின் கோல்: மோசேயின் கோல் பாம்பாக மாறினது. எகிப்தில் வாதைகளை வருவித்தது. அந்தக் கோலினால் கன்மலையை அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர்…

ஆத்திரக்காரர்கள் ஆத்திரத்தில் செய்த செயல்கள்

1. ஆத்திரத்தில் யெப்தா பண்ணிய பொருத்தனை: யெப்தா ஆத்திரத்தில், அம்மோனியரை தேவன் என் கையில் ஒப்புக் கொடுத்தால், திரும்பி வரும்போது வீட்டு வாசற்படியில்…

சிறையிருப்புக்குப் பின் எருசலேமில்

சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் எழுபது ஆண்டுகளுக்குப்பின் எருசலேமுக்குத் திரும்பினார்கள். கோரேஸ்ராஜா அதற்கான ஆணை பிறப்பித்த போதிலும் சிறைபிடிக்கப்பட்ட எல்லா யூதர்களும் திரும்பிச் செல்லவில்லை. ஒரு…

பணஆசையால் ஊழியத்தை இழந்த இருவர்

• கேயாசி பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமோனிடம் வெகுமதி வாங்கியதால் எலிசாவின் கோபத்துக்குள்ளாகி “நாகமோனின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும்” என சாபமிட்டு…

நாம் காணிக்கை செலுத்தும் போது இருக்க வேண்டிய விதம்

1. அர்பணிப்புடனும், சந்தோஷத்துடனும் கொடுக்க வேண்டும் – 1 நாளா 29:3 2. மனப்பூர்வமாய்க் கொடுக்க வேண்டும் – 1நாளா 29:5 3.…

வேதத்தில் உதவி செய்த பிள்ளைகள்

1. சாமுவேல் ஏலிக்கு உதவி செய்தான் – 1சாமு 2:18 2. தாவீதும், யோனத்தானும் வருவதற்காக ஒரு சிறுவன் காத்திருந்தான் – 1சாமு…