Menu Close

செருபாபேலும், ஆலயமும்

செருபாபேலோடு சேர்ந்து 49897 பேர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஆசாரியர்களும் செருபாபேலோடு திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் எருசலேமில் குடியேறி ஏழு மாதங்கள் சென்றபின்…

எஸ்றா திகைத்து உட்காரக் காரணம்

எஸ்றாவிடம் பிரபுக்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும், ஏத்தியர், கானானியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், அம்மோரியரின் குமாரத்திகளிலே தங்களுக்கும், தங்கள்…

நெகேமியாவின் பண்புகள்

1. கர்த்தருடைய மக்கள், கர்த்தருடைய நகரம், கர்த்தருடைய பணி ஆகியவற்றில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தனர். 2. கர்த்தருடைய நகரத்தின் அவலநிலையை அறிந்து மிகவும்…

சில மனிதரின் வாழ்வுப் பாடங்கள்

1. ரூபன்: உரிமைக்குரியவராய் பிறந்தால் மட்டும் போதாது, அதற்கேற்ப வாழ்வை அமைத்தால் தான் நித்தியஆசீர்களுக்குச் சொந்தக்காரராக முடியும் – ஆதி 35:22,49:3, 4…

நெகேமியாவின் கலக்கம்

நெகேமியா பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவின் அரண்மனையில் உயர்ந்த பணியில் இருக்கும்போது ஆனானி என்ற அவனுடைய சகோதரனும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தனர்.…

வேதத்தில் துன்புற்றோரும், துன்புறுத்தியோரும் அதன் நிகழ்வுகளும்

1. யோபு நீதிமானாக வாழ்ந்ததால் சாத்தானின் துயரங்களால் சோதிக்கப்பட்டார் – யோபு 1:8 – 12, 2:3 – 7 2. ஈசாக்கின்…

நேகேமியாவோடு தேவகரம் இருந்ததற்குக் காரணம்

1. தேவனுடைய நோக்கத்தில் நெகேமியா பங்கெடுத்துக் கொண்டான் – நெகே 1. 2. தேவன் அவரை விரைந்து செயல்படும்படி நடத்தினார். 3. தேவன்…

பெண்ணாசையால் தங்கள் ஸ்தானங்களை இழந்தவர்கள்

1. ரூபன் பெண்ணாசையால் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியிடம் சேர்ந்ததால் அவனுடைய சேஷ்டபுத்திரபாகம் யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது – 1நாளா 5 :1 2.…

நெகேமியா அலங்கம் கட்டும் பொழுது ஜனங்கள் இருந்த விதம்

1. ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாயிருந்தார்கள் – நெகே 4:6 2. ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்போடும் இருந்தார்கள் – நெகே…