Menu Close

119 ம் சங்கீதத்தில் தாவீதின் அனுபவம்

1. தாவீதின் ஜெபம்: சங் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.” 2. தாவீதின் ஆகாரம்: சங்…

யோபுவின் கேள்விகளுக்கு இயேசுவின் பதில்கள்

• யோபு 9:32, 33 “எங்களுக்கு மத்தியஸ்தன் இல்லையே?” • 1 தீமோ 2:5, 6 “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும்…

கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் கிடைக்கும் ஆசிகள்

1. கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் – நீதி 1:7 2. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும் – நீதி…

யோபுவுக்கு அருளப்பட்ட வெளிப்பாடுகள்

• தனக்கு மீட்பர் உண்டு. அவர் உயிரோடிருக்கிறார். • கடைசிநாள் ஒன்று உண்டு. அவர் அந்நாளில் பூமியின் மேல் நிற்பார். • என்…

ஆளில் பெரிது அறிவில் சிறிது பற்றி யோபுவில்

• தீக்குருவிகள் தன் செட்டைகளை அசைத்து ஓடுகிற ஓட்டம், நாரைகள் தன் இறகுகளாலும், செட்டைகளாலும் பறக்கிறதற்கு சமானமாயிருக்கும். • அது தன் முட்டைகளை…

தேவனை நாம் துதிக்க வேண்டிய விதம் பற்றி சங்கீதத்தில்

1. முழு இருதயத்துடன் துதிக்க வேண்டும் – சங் 9:1 2. கருத்துடனே போற்றிப் பாட வேண்டும் – சங் 47:7 3.…

மாயக்காரர்கள் பற்றி யோபுவில்

▪ யோபு 8:13 “மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.” ▪ யோபு 13:16 “மாயக்காரனோ, கர்த்தருடைய சந்நிதியில் சேரான்.” ▪ யோபு 15:34 “மாயக்காரரின்…

கர்த்தர் திருப்தியாக்கும் விதம் பற்றி சங்கீதத்தில்

1. கிருபையினால் திருப்தியாக்குவார்: சங் 90 :14 “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.” 2.…