Menu Close

யூதர்களின் களிப்பும், பூரிம் பண்டிகையும்

யூதர்களின் துக்கம் களிப்பாய் மாறி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மரணநாள் அவர்கள் சத்துருக்களின் மரண நாளாயிற்று. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. யூதர்கள் சத்துருக்களைப்…

கர்த்தர் சாத்தானிடம் யோபுவைப் பற்றிக் கூறியது

• யோபு 1:8, 2:3 “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.” • “கர்த்தர்…

யோபு பெற்றிருந்த சாட்சிகள்

1. சத்தியம் தரும் சாட்சி: யோபு 1:1 “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும்…

யோபு இழந்தவைகள்

1. முதலில் செல்வம் பாதிக்கப்பட்டது: எருதும், கழுதையும் அக்கால செல்வங்கள். அவைகளை வெட்டிப் போட்டார்கள். வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப் போட்டனர் – யோபு…

யோபு துன்பத்தில் இருந்த விதம்

1. யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான் – யோபு 2:7 2. யோபு ஓட்டினால் தன்னை சுரண்டி…

சொந்தக்காரர்களும், மற்றவர்களும் யோபுவிடம் நடந்து கொண்டவிதம்

1. யோபுவின் சகோதரர்கள் தூரப்போனார்கள். அறிமுகமானவர்கள் அந்நியராய்ப் போனார்கள் – யோபு 19:13 2. யோபுவின் பந்துஜனங்கள் விலகிப் போனார்கள். அவனை மறந்து…

யோபுவின் மனைவி கூறியதும், அதற்கு யோபுவின் பதிலும்

• யோபு 2:9, 10 “யோபுவின் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை…

எருசலேமின் வாசல்கள்

1. ஆட்டு வாசல் நெகேமியா 3:1 – அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக்…