Menu Close

எஸ்தர் பட்டத்து ராணியாக முடிசூட்டப்பட்ட விதம்

அகாஸ்வேரு ராஜாவுக்கு வஸ்தி ராணிக்குப் பதிலாக புது ராணியை தேடினார்கள். யூதாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவனான மொர்தெகாய் எஸ்தர் என்பவளை வளர்த்து வந்தான். அவள்…

யோபு தன் ஆவிக்குரிய வாழ்வில் இருந்த விதம்

• யோபு 23:11 “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடையை நெறியை விட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.” • யோபு…

மொர்தெகாயின் பண்புகள், வெற்றிகள்

1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான். 2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான். 3. தான்…

யோபு துன்பத்துக்கு முன், பின் இருந்தவிதம்

துன்பத்துக்கு முன்: 1. யோபு ஒரு தூய்மையான மனிதன் – யோபு 1:1 2. யோபு ஒரு வளமையான மனிதன் -. யோபு…

மொர்தெகாய் கண்டுபிடித்த சூழ்ச்சி

• எஸ்தர் 2:21 – 23 “மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிற போது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும்…

யோபு கர்த்தரிடம் பிரதியுத்தரமாகக் கூறியது

• யோபு 40:3 – 6 “அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:” • “இதோ, நான் நீசன்; நான் உனக்கு என்ன மறுஉத்தரவு…

தேவனுடைய விரல் பற்றி வேதம் கூறுவது

• ஆரோன் தன் கோலினால் பார்வோனின் பூமியில் அடித்தவுடன் மனிதர்கள், மிருகஜீவன்கள் மேல் பேன்கள் ஓடியது. அதேபோல் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. அவர்கள்…

சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்

1. மோசேயின் கோல்: மோசேயின் கோல் பாம்பாக மாறினது. எகிப்தில் வாதைகளை வருவித்தது. அந்தக் கோலினால் கன்மலையை அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர்…