• யோபு 42:10, 12, 13, 16, 17 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுவுக்கு…
ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் தந்திரமாக யூதர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பச் சொன்னான். அப்பொழுது “தான் ராஜாவின் கஜானாவில் வைக்க பதினாயிரம் தாலந்து வெள்ளியை…
மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக் கொண்டு, மகா சத்தத்தோடு அலறிக் கொண்டு அரண்மனை முகப்பு மட்டும் வந்தான். இது…
அகாஸ்வேரு ராஜா மொர்தெகாய்க்கு ராஜாவின் வஸ்திரத்தை உடுத்தச் செய்து, ராஜா இருக்கிற குதிரையில் ஏற்றி, ராஜாவின் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் தரிக்கச் செய்து,…
எஸ்தர் ராஜாவிடம் தன் ஜனத்திற்கு எதிரான ஆமானின் சூழ்ச்சியைப் பற்றி கூறினாள். ஆமான் திகிலடைந்தான். நிலை தடுமாறினான். ஆமான் எஸ்தரிடம் பணிந்து மன்றாட…
யூதர்களின் துக்கம் களிப்பாய் மாறி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மரணநாள் அவர்கள் சத்துருக்களின் மரண நாளாயிற்று. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. யூதர்கள் சத்துருக்களைப்…
• யோபு 1:8, 2:3 “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.” • “கர்த்தர்…
எஸ்றாவிடம் பிரபுக்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும், ஏத்தியர், கானானியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், அம்மோரியரின் குமாரத்திகளிலே தங்களுக்கும், தங்கள்…
1. கர்த்தருடைய மக்கள், கர்த்தருடைய நகரம், கர்த்தருடைய பணி ஆகியவற்றில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தனர். 2. கர்த்தருடைய நகரத்தின் அவலநிலையை அறிந்து மிகவும்…
1. ரூபன்: உரிமைக்குரியவராய் பிறந்தால் மட்டும் போதாது, அதற்கேற்ப வாழ்வை அமைத்தால் தான் நித்தியஆசீர்களுக்குச் சொந்தக்காரராக முடியும் – ஆதி 35:22,49:3, 4…