Menu Close

103 ம் சங்கீதத்திலுள்ள கர்த்தரின் மன்னிக்கும் தன்மை

• சங் 103:8 –14 “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” • “அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார்; என்றைக்கும்…

வேதத்தில் ஞானமடைதல் பற்றி 119 சங்கீதத்தில்

• சங் 119:97 – 104 “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” • “நீர் உம்முடைய…

119 ம் சங்கீதத்தில் தாவீதின் அனுபவம்

1. தாவீதின் ஜெபம்: சங் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.” 2. தாவீதின் ஆகாரம்: சங்…

யோபுவின் கேள்விகளுக்கு இயேசுவின் பதில்கள்

• யோபு 9:32, 33 “எங்களுக்கு மத்தியஸ்தன் இல்லையே?” • 1 தீமோ 2:5, 6 “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும்…

கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் கிடைக்கும் ஆசிகள்

1. கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் – நீதி 1:7 2. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும் – நீதி…

யோபுவுக்கு அருளப்பட்ட வெளிப்பாடுகள்

• தனக்கு மீட்பர் உண்டு. அவர் உயிரோடிருக்கிறார். • கடைசிநாள் ஒன்று உண்டு. அவர் அந்நாளில் பூமியின் மேல் நிற்பார். • என்…

மொர்தெகாயை அகாஸ்வேருராஜா கனப்படுத்திய விதம்

அகாஸ்வேரு ராஜா மொர்தெகாய்க்கு ராஜாவின் வஸ்திரத்தை உடுத்தச் செய்து, ராஜா இருக்கிற குதிரையில் ஏற்றி, ராஜாவின் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் தரிக்கச் செய்து,…

கெடுதல் நினைத்த ஆமானின் நிலை

எஸ்தர் ராஜாவிடம் தன் ஜனத்திற்கு எதிரான ஆமானின் சூழ்ச்சியைப் பற்றி கூறினாள். ஆமான் திகிலடைந்தான். நிலை தடுமாறினான். ஆமான் எஸ்தரிடம் பணிந்து மன்றாட…

யூதர்களின் களிப்பும், பூரிம் பண்டிகையும்

யூதர்களின் துக்கம் களிப்பாய் மாறி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மரணநாள் அவர்கள் சத்துருக்களின் மரண நாளாயிற்று. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. யூதர்கள் சத்துருக்களைப்…