• சங் 7:11 – 16 “தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.” • “அவன் மனந்திரும்பாவிட்டால் அவர்…
1. கர்த்தர் எப்பொழுது மறப்பார்? கர்த்தருடைய வார்த்தையைப் பாரம் என்று கருதும் போதும் – எரே 23:38, 39 வேதத்தை மறக்கும் போதும்…
1. உத்தமாய் நடக்கிறவன். 2. நீதியை நடப்பிக்கிறவன். 3. மனதார சத்தியத்தைப் பேசுகிறவன். 4. தன் நாவினால் புறங் கூறாதவன். 5. தன்…
1. கர்த்தர் நம்மை மேய்க்க அனுமதிக்கும் பொழுது, நம் வாழ்க்கையின் கடினமான நேரங்களிலும், துன்ப நேரங்களிலும் கர்த்தர் அருளும் நன்மையினால் தாழ்ச்சியடையாமல் காக்கப்படுவோம்.…
1. பொல்லாதவர்களை குறித்து எரிச்சலடையாதே – சங் 37:1 2. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே – சங் 34:1 3.…
• சிலவேளை யோபுவைப் போன்ற நீதிமான்களுக்குத் துன்பம் வருவதுண்டு – யோபு 1:14 – 16 சிலவேளைகளில் துன்மார்க்கர் செழிப்படைவதுண்டு – யாக்…
1. உன்னதமானவரின் மறைவில் நாம் இருக்கும் போது உலகம், மாம்சம், பிசாசு, சாத்தான், சத்ரு, தீங்கு எதுவும் நம்மை அணுக முடியாது –…
1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான். 2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான். 3. தான்…
துன்பத்துக்கு முன்: 1. யோபு ஒரு தூய்மையான மனிதன் – யோபு 1:1 2. யோபு ஒரு வளமையான மனிதன் -. யோபு…
• எஸ்தர் 2:21 – 23 “மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிற போது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும்…