Menu Close

நாம் மகிழ்க்சியடைவது பற்றி சங்கீதத்தில்

1. கர்த்தருடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 16:11 2. கர்த்தருக்குள் இரட்சிப்படையும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம் – சங் 20:5 3. கர்த்தரின்…

தேவனுடைய ஆலயம் எப்படிப்பட்டது என சங்கீதத்தில்

1. ஆலயம் ஆராய்ச்சி செய்கிற இடம் – சங் 27:4 2. ஆலயம் சம்பூரண திருப்தியளிக்கும் இடம் – சங் 36:8 3.…

கர்த்தரின் வலதுகரம் செய்வது பற்றி சங்கீதத்தில்

1. கர்த்தரின் வலதுகரம் நம்மை இரட்சிக்கும் – சங் 17:7, 44:3, 60:5, 98 :1, 108 :6,138:7 2. கர்த்தரின் வலதுகரம்…

வாலிபருக்கு கூறப்பட்ட உவமானங்கள்

▪ சங் 103:5 “கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.” ▪ சங் 110:3 “விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச்…

தாவீது “கர்த்தர் என்” எனக் கூறியது

▪ சங் 6:9 “கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். ▪ சங் 6:9 “கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.” ▪ சங் 16:5…

தேவன் தாங்கும் நேரம்

1. நித்திரை செய்யும் பொழுதும், விழிக்கும் பொழுதும் தாங்குகிறார்: சங் 3:5 “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக் கொண்டேன்; கர்த்தர் என்னைத்…

கர்த்தர் பிரகாசம் தருவதாக கூறிய வசனங்கள்

▪ எண் 6:25 “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.” ▪ எண் 6:26 “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல்…

சாந்தகுணமுள்ளவர்கள் பெறும் ஆசிகள் பற்றி சங்கீதத்தில்

▪ சங் 22:26 “சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்;” ▪ சங் 25:9 “சாந்தகுணமுள்ளவர்களை தேவன் நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிப்பார்.”…

பிள்ளைகள் என்னும் பெரும்பேறு

▪ சங் 127:4 “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” ▪ சங் 127:5 “வாலவயதின் குமாரர்…