Menu Close

அழிந்து போகிறவைகள்

1. துன்மார்க்கர் அழிந்து போவார்கள் சங்கீதம் 37:20 – துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.…

மேட்டிமைக்கு எதிரான எச்சரிப்புகள்

▪ சங் 10:2 “துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடுரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.” ▪ சங் 73:6…

கர்த்தர் தன்னை நம்புகிறவர்களுக்கு அளிக்கும் பலன்

சங்கீதம் 5:11 “கர்த்தரை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;” சங்கீதம் 17:7 “கர்த்தரை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய்…

கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டிய விதம்

▪ சங் 37:5 “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.” ▪ சங் 118:8 “மனுஷனை…

வேதம் கூறும் வெட்கப்படுகிற நபர்

1. அகங்காரிகளை தேவன் வெட்கப்படுத்துவார் – சங் 119:78 2. சத்துருக்களுக்குத் தேவன் வெட்கத்தை உடுத்துவிப்பார் – சங் 132:18 3. சொரூபங்களை…

வெட்கப்படாதவர்கள்

1. தேவன் உன் நடுவிலிருந்தால் நீ வெட்கப்படுவதில்லை – யோவே 2:27 2. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படமாட்டார்கள் – ஏசா 49:23, சங்…

தாவீது தன்னைத் தப்புவிக்க கர்த்தரிடம் வேண்டியது

▪ சங் 43 :1 “தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத்…

தேவன் நமது கோட்டை

▪ 2சாமு 22:2 “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.” ▪ சங் 18:2 “கர்த்தர் என் கன்மலையும், என்…

நம்பக்கூடாதவைகள்

1. இரதங்களையும், குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டக் கூடாது – சங் 20:7 2. போர்க் குதிரையை நம்புவதே வீண் – சங்…